Wednesday 27 April 2011

பொது அறிவு - 31

 முக்கிய தினங்கள்:

குடியரசு தினம் - ஜனவரி 26

உலக காசநோய் தினம் - பிப்ரவரி 25

தேசிய அறிவியல் தினம் - பிப்ரவரி 28

உலக மகளிர் தினம் - மார்ச் 8

நுகர்வோர் உரிமை தினம் - மார்ச் 15

உலக பூமி நாள் - மார்ச் 20

உலக வன நாள் - மார்ச் 21

உலக நீர் நாள் - மார்ச் 22

தேசிய கப்பற்படை தினம் - ஏப்ரல் 5

உலக சுகாதார நாள் - ஏப்ரல் 7

பூமி தினம் - ஏப்ரல் 22

உலக புத்தகநாள் - ஏப்ரல் 23

தொழிலாளர் தினம் - மே 1

உலக செஞ்சிலுவை தினம் - மே 8

சர்வ தேச குடும்பதினம் - மே 15

உலக தொலைத்தொடர்பு தினம் - மே 17

தேசிய வன்முறை ஒழிப்புதினம் - மே 21
(ராஜிவ் காந்தி நினைவு நாள்)

காமன்வெல்த் தினம் - மே 24

உலக போதை மருந்து எதிர்ப்பு நாள் - ஜூன் 26

உலக மக்கள் தொகை நாள் - ஜூலை 11

கல்வி நாள் (காமராஜர் பிறந்த நாள்) - ஜூலை 15

ஹுரோஷிமா தினம் - ஆகஸ்ட் 6

நாகசாகி தினம் - ஆகஸ்ட் 9

சுதந்திர தினம் - ஆகஸ்ட் 15

தேசிய விளையாட்டு தினம் - ஆகஸ்ட் 29

ஆசிரியர் தினம் - செப்டம்பர் 5

உலக எழுத்தறிவு தினம் - செப்டம்பர் 8

சர்வதேச அமைதி தினம் - செப்டம்பர் 16

உலக சுற்றுலா நாள் - செப்டம்பர் 27

உலக விலங்கு தினம் - அக்டோபர் 4

விமானப்படை தினம் - அக்டோபர் 8

உலக தர தினம் - அக்டோபர் 14

உலக உணவு தினம் - அக்டோபர் 16

ஐ.நா.தினம் - அக்டோபர் 24

குழந்தைகள் தினம்  - நவம்பர் 14

உலக எய்ட்ஸ் நாள் - டிசம்பர் 1

உடல் ஊனமுற்றோர் தினம்-  டிசம்பர் 3

இந்திய கப்பற்படை நாள் - டிசம்பர் 4

கொடிநாள் - டிசம்பர் 7

சர்வ தேச விமானப்போக்குவரத்து தினம் - டிசம்பர் 9

மனித உரிமை தினம் - டிசம்பர் 10

விவசாயிகள் தினம் - டிசம்பர் 23 

பொது அறிவு:

ஒரு தேனீயால் எத்தனை முறை கொட்ட முடியும் ? ஒரே ஒரு முறை.

மின்தடையை கண்டுபிடித்தவர் யார் ? ஓம்.

முகப்பவுடரை கண்டுபிடித்த நாடு எது ? இத்தாலி.

கிரிக்கெட் விளையாட்டு எங்கு தோன்றியது ? இங்கிலாந்து.

கனநீரை கண்டுபிடித்தவர் யார் ? யூரி.

வெப்பநிலை மானியை கண்டுபிடித்தவர் யார் ?   சிக்ஸ்.

சட்டையை கண்டுபிடித்தவர்கள் யார் ? எகிப்து நாட்டவர்கள்.

முதல் இரும்பு கப்பலைச் செய்தவர் யார் ? வில்கின்சன்.

மெர்குரி விளக்குகள் எந்த ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது? 1912-ல்.

காந்த துருவங்களை கண்டுபிடித்தவர் யார் ? ரோஸ்.

தீப்பெட்டியை கண்டுபிடித்தவர் யார் ? லேண்ட் டார்ம்.

தாய்லாந்தின் பழைய பெயர் என்ன ? சயாம்.

கழுதை பந்தையம் நடக்கும் இந்திய மாநிலம் எது ? ராஜஸ்தான்.

கலீலியோ எந்த ஆண்டு தெர்மா மீட்டரை கண்டுபிடித்தார் ? 1593.

மாரத்தான் ஓட்டப்பந்தையம் எத்தனை மைல் தூரத்தை கடப்பதாகும்? 26 மைல்.

ஆயிரங்கால் மண்டபம் எந்த ஆண்டு கட்டப்பட்டது ?   கி.பி.1560.
காற்று நகரம் என்று எதை அழைக்கிறோம் ? சிக்காகோ.

ஒலிம்பிக் கொடி எந்த ஆண்டில் அறிமுகமானது ? 1920.

தடுக்கப்பட்ட நகரம் எது ? லரசா.

நைஜீரியா நாட்டில் எத்தனை மொழிகள் உள்ளது ?   420 மொழிகள்.

இந்தியாவின் மிக உயர்ந்த விருது என்ன ? பாரத ரத்னா.

விண்வெளியில் வைரம் தயாரித்த முதல் நாடு எது ? ஜப்பான்.

ஒமன் தலைநகரம் எது ? மஸ்கட்.

பள்ளிக்கூடத்தை முதன் முதலில் உருவாக்கியவர்கள் யார் ? ரோமானியர்கள்.

சிப்பியில் முத்து விளைய எத்தனை ஆண்டுகள் ஆகும் ? 15 ஆண்டுகள்.

ஜப்பானின் சுதந்திர தினம் எந்த நாள் ? ஏப்ரல் 29 -ம் தேதி.

ஜனவரி ஆண்டின் தொடக்கமாக எப்போது சேர்க்கப்பட்டது ? 1752-ல்.

இத்தாலியின் தலை நகர் எது ? ரோம்.

இந்தியாவின் முதல் சபாநாயகர் யார் ? ஜீ.வீ.மாவ்லங்கர்.

தெனிந்தியாவின் உயரமான சிகரம் எது ?  ஆனை முடி.

நாடுகளி்ன் செல்வம் என்ற நூலை எழுதியவர் யார்?
ஆடம் ஸ்மித்.

பொருளாதாரத்தின் தந்தை யார்?
ஆடம் ஸ்மித்.

நலம்சார் அறிவியல் என்ற பொருளாதர கொள்கையை கூறியவர் யார்?
மார்ஷல்.

சமூகவியலின் அரசி என அழைக்கப்படுவது எது?
பொருளாதாரம்.

உத்தம அளவு மக்கள் தொகை கோட்பாட்டை கூறியவர்?
எட்வின்கேனன்.

மக்கள் தொகை கோட்பாடு என்னும் கட்டுரையை எழுதியவர் யார்?
ராபர்ட் மால்தஸ்.

உலகின் மக்கள் தொகை கணக்கெடுப்பாளர் என அழைக்கப்படுபவர் யார்?
ராபர்ட் மால்தஸ்.

இந்தியாவில் புதிய தொழில் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு எது?
1991.

தற்போது இந்தியாவி்ல் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் எண்ணிக்கை எவ்வளவு?
19.

இந்தியாவின் தலவருமானம் எவ்வளவு?
ரூ.17,977.7

நம்நாட்டில் தலவருமானம் உயர்ந்து காணப்படும் மாநிலம் எது?
பஞ்சாப்.

நம்நாட்டில் தலவருமானம் குறைந்து காணப்படும் மாநிலம் எது?
பீகார், ஒரிஸா, ராஜஸ்தான்.

வறுமை ஒழிப்பில் முதலிடம் பெற்ற திட்டம் எது?
இந்திராகாந்தியின் 20 அம்ச திட்டம்.

இந்தியாவின் பொருளாதார வல்லுநர்கள் யார்?
அமர்தியாசென், ராஜம்கிருஷ்ணா.

வேலையின் அதிகம் காணப்படும் மாநிலங்கள் எவை?
மேற்கு வங்காளம், தமிழ்நாடு, மத்தியபிரதேசம்.

நாட்டு வருமானத்திற்கு இலக்கணம் வகுத்தவர்கள் யார்?
ஆல்பிரட் மார்ஷல், பால்சாமுவேல்சன்.

நாட்டு வருமானம் வரையறு?
மொத்த நாட்டுவருமானம் மொத்த மக்கள் தொகை.

முக்கிய தலைவர்களின் சமாதி இடங்கள்:

மகாத்மா காந்தி சமாதி - ராஜ்காட்

ஜவஹர்லால் நேரு சமாதி - சாந்திவன்

அம்பேத்கர் சமாதி - சைத்ரபூமி

இந்திராகாந்தி சமாதி - சக்திஸ்தல்

ஜெயில்சிங் சமாதி - ஏக்தாஸ்தல்

ராஜீவ்காந்தி சமாதி - வீர் பூமி

மொரார்ஜி தேசாய் சமாதி - அபய்காட்

குல்சாரிலால் நந்தா சமாதி - நாராயண்காட்

ஜகஜீவன்ராம் சமாதி - சமதா ஸ்தல்

லால்பகதூர் சாஸ்திரி சமாதி - விஜய்காட்.

Tuesday 26 April 2011

பொது அறிவு - 30


1.முதன் முதலில் பத்மஸ்ரீ விருதை பெற்றவர் யார் ?
அன்னை தெரசா.

2.கோள்களின் இயக்கத்தை கண்டுபிடித்தவர் யார் ?
கெப்ளர்.

3.சூரிய உதயத்தை முதலில் பார்ப்பவர்கள் யார் ?
ரஷ்யர்கள்.

4.இந்தியாவில் வருமானவரி எந்த ஆண்டு வந்தது ?
1860.

5.பூமி சூரியனுக்கு அருகில் இருக்கும் நாள் எது ?
ஜனவரி 3.

6.கங்கை உற்பத்தி ஆகும் இடம் எது ?
கோமுகம்.

7.அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது ?
எருசேலம் நாட்டில்.

8.கலர் பிலிம் ரோலை கண்டுபிடித்தவர் யார் ?
லிக்னோஸ்.

9.செயற்கை மழையை உண்டாக்கியவர்கள் ?
இர்வின் லாங்மூர்.

10.மாணவர்களுக்கு இரண்டு கைகளாலும் எழுதப்பயிற்சி
   அளிக்கும் நாடு எது ?
     ஜப்பான்.

11.உலகில் அதிக அளவு சிலைவடிக்கப்பட்ட மனிதர் யார் ?லெனின்.

12.மில்லினியம் டோன் எங்குள்ளது ?கிரீன்விச்.

13.உலகிலேயே அதிக முட்டையிடும் உயிரினம் எது ? கரையான்.

14.பைசா கோபுரம் எதனால் கட்டப்பட்டது ? சலவைக்கல்.

15.லில்லி பூக்களை உடைய நாடு எது ? கனடா.

16.பகவத்கீதை எத்தனை மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது? 
55 மொழிகளில்.

17.யானையின் கர்ப்பக்காலம் எத்தனை மாதம் ? 22 மாதம்.

18.சோகத்தை குறிக்கும் ராகம் எது ? முகாரி.

19.நதிகள் இல்லாத நாடு எது ? சவூதி அரேபியா.

20.சாணத்திலிருந்து என்ன வாயு கிடைக்கிறது ? மீத்தேன்.

21.இந்தியாவிலுள்ள பாட்னாவின் பழைய பெயர் என்ன ? பாடலிபுத்திரம்.

22.திமிங்கலத்தின் உடலின் எவ்வளவு இரத்தம் இருக்கும் ? 8 ஆயிரம் லிட்டர்.

23.சீனாவின் புனித விலங்கு எது ? பன்றி.

24.மாம்பழத்தின் பிறப்பிடம் எது ? இந்தியா.

25.ஜப்பானியரின் தேசிய உடையின் பெயர் என்ன ? கிமோனா.

26.தங்கப்போர்வை நிலம் எது ? ஆஸ்திரேலியா.

27.தென் ஆப்பிரிக்காவுக்கு எத்தனை தலைநகர்கள் உண்டு ? மூன்று.

28.கிரிக்கெட் மட்டை எந்த மரத்தால் தயாரிக்கப்படுகிறது ? வில்லோ மரம்.

29.போக்குவரத்து காவலர்களே இல்லாத நாடு எது ? நீயூசிலாந்து.

30.சுருக்கெழுத்து முறையை கண்டுபிடித்தவர் யார் ? பிட்மேன்.

31.திருக்குறளில் எந்த அதிகாரம் இரண்டு முறை வருகிறது ? குறிப்பறிதல்.

32.இந்தியாவின் தேசிய மரம் எது ? ஆலமரம்.

33.முதல் தமிழ் பத்திரிகை எது ? சிலோன் கெஜட்.

34.தமிழில் வெளிவந்த முதல் செய்தித்தாள் எது ? சுதேசமித்திரன்.

36.தமிழகத்தின் முதல் பெண்கவர்னர் யார் ? பாத்திமா பீவி.

37.இந்தியாவில் விண்வெளி ஆய்வகம் எங்குள்ளது ? பெங்களூர்.

38.இந்தியாவின் தேசிய காலண்டர் எது ? சகாப்தம்.

39.PIN Code என்பதன் விரிவாக்கம் என்ன ? Postal Index Code.

40.இந்தியாவிற்கு வாஸ்கோடாகாம எந்த ஆண்டு வந்தார் ? 1498 -ல்.

41.கபடி விளையாட்டு தோன்றிய இடம் எது ? இந்தியா.

42.சங்ககாலத்தில் கரையானுக்கு என்ன பெயர் ? வன்மீகம்.

43.உலகிலேயே அதிகமாக சினிமா தயாரிக்கும் நாடு எது ? இந்தியா.

44.டென்மார்க் நாட்டின் தேசியப்பறவை எது ? வானம்பாடி.

45.பிரிட்டனை அதிக காலம் ஆண்டவர் யார் ? விக்டோரியா மகாராணி.

46.திட்டக்கமிஷனின் தலைவர் யார் ? .பிரதமர்.

47.இந்தியக் கப்பல் தொழிற்சாலை எங்குள்ளது ? விசாகப்பட்டினம்.

48.ஐரோப்பிய கண்டத்தின் ஏழ்மையான நாடு எது ? அல்பேனியா.

49.கணினி தயாரிப்பில் முதலிடத்தில் இருக்கும் நாடு எது ? அமெரிக்கா.

50.பிரதமரும் மந்திரிகளும் இல்லாத நாடு எது ? சுவிட்சர்லாந்து.

51.முகம்மது நபிகள் பிறந்த இடம் எது ? மெக்கா.

52.குறைந்த வயதில் பத்மஸ்ரீ விருது பெற்றவர் யார் ? விஸ்வநாதன் ஆனந்த்.

53.ஆக்டோபஸுக்கு எத்தனை இதயங்கள் ? .மூன்று.

54.சர்வதேச உணவுப்பொருள் எது ? முட்டைகோஸ்.

55.காகமே இல்லாத நாடு எது ? .நீயூசிலாந்து.

56.எரிமலை இல்லாத கண்டம் எது ?   ஆஸ்திரேலியா.

57.கிறிஸ்துமஸ் மரத்துக்கு என்ன பெயர் ? SPRUCE.

58.உடலில் இரத்தம் பாயாத பகுதி எது ? கருவிழி.

59.தமிழ்நாட்டின் மரம் எது ? பனைமரம்.

60.முதன்முதலில் நினைவு அஞ்சல்தலை வெளியீட்ட நாடு எது? பெரு.

61.காந்திஜி உருவம் பொறித்த அஞ்சல் அட்டையை முதலில்
 வெளியீட்ட நாடு எது ? போலந்து.

62.தமிழ்நாட்டின் மலர் எது ? .செங்காந்தள் மலர்.

63.உலகின் அகலமான நதி எது ? அமேசான்.

64.உலகின் 17 பல்கலைகழங்களில் டாக்டர் பட்டம் பெற்ற
 ஒரே இந்தியர் யார் ? .டாக்டர். இராதாகிருஷ்ணன்.

65.திருப்பூர் குமரன் பிறந்த ஊர் எது ?  .சென்னிமலை.

66.ஒளி செல்லும் வேகத்தை கண்டுபிடித்த விஞ்ஞானி யார் ?  ரோமர்.

67.தக்காளியின் பிறப்பிடம் ? அயர்லாந்து.

68.மிகச்சிறிய கோள் எது ? .புளூட்டோ.

69.விவசாயம் முதலில் எங்கு தொடங்கப்பட்டது ? .தாய்லாந்து.

70.குறைந்த நேரத்தில் சூரியனை சுற்றி வரும் கோள் எது ? மெர்குரி.

Saturday 9 April 2011

பொது அறிவு - 27

1. சமண சமயம் யாரால் தோற்றிவிக்கப்பட்டது?
மகாவீரர்

2. முதல் தீர்த்தங்கரர் யார்?
ரிஷபதேவர்

3. கைவல்யம் என்பதன் பொருள் என்ன?
ஆன்மீக அறிவு

4. மகாவீரர் என்பதன் பொருள் என்ன?
சிறந்த வீரர்

5. ஜீனர் என்பதன் பொருள் என்ன?
தன்னை வென்றவர்

6. சமணசமயத்தின் இரு பிரிவுகள் யாவை?
திகம்பரர் (ஆடைகளை துறந்தவர்)  சுவேதம்பரர் (வெள்ளை ஆடை அணிந்தவர்)

7. மகாவீரர் எந்த மொழியில் தனது கருத்துக்களை போதித்தார்?
பிராகிருதம்

8. சமணர்களின் புனித நூல்கள் எவை?
அங்கங்கள், பூர்வ அங்கங்கள்

கொச்சைச்சொல்   சரியான சொல்

அட மழை  ... அடைமழை

தாவாரம்  ... தாழ்வாரம்

முழுங்கு   ... விழுங்கு

அவைகள்   ... அவை

கடப்பாறை   ... கடப்பாரை

கத்திரிக்காய்   ... கத்தரிக்காய்

கைமாறு  ... கைம்மாறு

கோடாலி   ... கோடாரி

கவியரசு கண்ணதாசன் பற்றிய குறிப்பு

இயற்பெயர் : முத்தையா

புனைப்பெயர் : காரை முத்துப்புலவர், வணங்காமுடி, பார்வதிநாதன் ஆரோக்கியசாமி, கமகப்பிரியா

பிறப்பு : 24.6.1927 சிவகங்கை மாவட்டம், சிறுகூடல்பட்டி.

பெற்றோர் : சாத்தப்பன்-விசாலாட்சி

படைப்புக்கள் : ஆயிரக்கணக்கான திரைப்படல்கள், கண்ணதாசன்

கவிதைகள் (7 பகுதி), பகவதக்கீதை மொழி பெயர்ப்பு, அர்த்தமுள்ள இந்து மதம் வனவாசம்.

பத்திரி்க்கைகள் : "திருமகள்" இதழின் ஆசிரியராக பணியாற்றினார். 

தென்றல், தென்றல் திரை, சண்டமாருதம், முல்லை, கண்ணதாசன் ஆகிய  இதழ்களை வெளியிட்டார்.

இவர் தமிழக அரசின் அரசவைக் கவிஞராக திகழ்ந்தார்.

"கவியரசு" கண்ணதாசன் என்று சிறப்பிக்கப்பட்ட இவர் 17.10.1981-ல் காலமானார்.

கதிரியக்கம் பற்றிய வினாக்கள்

அணுவின் உட்கருவில் உள்ள துகள்கள் யாவை?
புரோட்டான், நியூட்ரான்

உயிரினங்களின் அமைப்பு நிலைகள்-2

காரல் லின்னேயஸ் அறிவியல் முறையான இரு சொல் பெயர் பயன்படுத்திய மொழி இலத்தீன்.

எலுமிச்சையின் அறிவியல் பெயர்-சிட்ரஸ் ஆரன்ட்டி ஃபோலியா.

மாதுளையின் அறிவியல் பெயர்-ப்யூனிகா க்ரானேட்டம்.

புளியின் அறிவியல் பெயர்-டாமரின்டஸ் இன்டிகா.

ஆலமரத்தின் தாவரவியல் பெயர்-ஃபைகஸ் பெங்காலன்ஸிஸ்.

கேரட்டின் தாவரவியல் பெயர்-டாக்கஸ் கரோட்டா.

நகர்வதற்குரிய சிறப்பு உறுப்புகள் பவளப்பூச்சியில் இல்லை.

உயரினங்களின் பல்தன்மை;

கிராம் எதிர்வகைச் சார்ந்த கோல்வடிவ பாக்டீரியா எஸ்செரிசியா கோலை.
பிளாஸ்மா சவ்வு அரைசெலுத்தி சவ்வுபோல் செயல்படுகிறது.

சைட்டோபிளாசத்தில் காணப்படும் ஜினோம் அல்லாத டி.என்.ஏ.பிளாஸ்மி்ட்.

எ.கோலை பாக்டீரியத்தின் கசையிலை அல்லாத அமைப்பு-ஃபிம்பிரியே.

பாக்டீரிய இனப்பெருக்க முறை-இருசம பிளவு முறை.

இணைவு முறை இனப்பெருக்கம் முதன்முதலில் எ.கோலை பாக்டீரியத்தில் கண்டறியப்பட்டது.

மரபுப் பொறியியலி்ல் நகல் பெருக்கம் செய்யும் கடத்தியாக செயல்படுவது-பிளாஸ்மிட்.

பாக்டீரியத்தின் அளவு-0.3-5.0 மைக்ரான்.

செல்லைச் சுற்றி கசையிழை கொண்ட பாக்டீரியம்-பெரிட்டிரைகஸ்.

பாக்டீரிய செல்சுவர் பெட்டிடோகிளைக்கன் மற்றும் லிப்போ பாலிசாக்ரைடுகளால் ஆனது.

ரைசோபியம் என்பது-கூட்டுயரி பாக்டீரியம்.

பாரமீசியத்தின் அளவு-நீளம் 170 லிருந்து 290 மைக்ரான் வரை.

செருப்பு வடிவ உயரி-பாரமீசியம்.

பாரமீசியத்தின் வாய் பள்ளம்-பெரிஸ்டோமியரல்.

சைட்டோபைஜ் என்பது-பாரமீசியத்தின் மலப்புழை.

பாரமீசியத்தின் உடலின் மேல் காணப்படும் மெல்லியசவ்வு-பெல்லிக்கிள்.

பாரமீசியத்தின் பாதுகாப்பு உறுபபு-ட்ரைகோசிஸ்ட்.

இரண்டு உட்கருக்களை உடையது பாரமீசியம்.

உயிரினங்களின் அமைப்பு நிலைகள்

வரம்பற்ற வளர்ச்சிக் கொண்டவை-தாவரங்கள்.

தாவரங்கள் திரவ நிலையில் உணவை எடுத்துக் கொள்வதை ஹோலோபைடிக் என்று அழைக்கிறோம்.

தாவரங்களின் சேமிப்பு உணவு தரசம் (ஸ்டார்ச்).

விலங்குகளின் உணவூட்ட முறையை பரஜீவி (hetesotropic) என்று அழைக்கிறோம்.

கிளைகள் உள்ள விலங்குகள்-கடற்பஞ்சு, பவளப் பூச்சிகள்.

வரம்புடைய வளர்ச்சி கொண்டவை-விலங்குகள்.

ஹோலோஸோயிக் என்பது விலங்குகளின் திட்ட உணவூட்ட முறையாகும்.

பிரையோபைட்டுகள் ஹெப்பாட்டிக்கே வகையைச் சார்ந்தவையாகும்.

குறுகிய வாழ்நாள் கொண்ட ஸ்போரோபட் பாலிட்ரைக்கம், ஃஸ்பேக்னம்.
ஜிம்னோஸ்பெர்ம் தாவரங்களுக்கு எ.கா.-சைக்கஸ், குப்ரசஸ்

திறந்த விதையுடைய மூடப்படாத தாவரம்-ஜிம்னோஸ்பெர்ம்.
மூடிய விடையுடைய தாவரங்கள்-ஆஞ்சியோஸ்பெர்ம்கள்.

ஆஞ்சியோஸ்பெர்ம் தாவரங்களுக்கு எ.கா- புல், தென்னை, நெல்.

முதுகெலும்பு பெற்றவற்றை வெர்ட்டிபிரேட்டா என்று அழைக்கிறோம்.

குறுத்தெலும்பு மீன்களுக்கு எ.கா-சுறா, திருக்கை.

இருவாழ்விகள் எ.கா.-தவளை, நீயூட், சாலமண்டி.

முதுகெலும்புகளின் ஊர்வன-டெரிபியன், ஒணான்.

மொனிரா உலகத்தில் சேர்க்கப்பட்டவை-பாக்டீரியா.

ஐந்துலக வாய்ப்பாட்டு முறையை அறிமுகப்படுத்தியவர்-விட்டாகர்.

உண்மையான உட்கரு கொண்டிருப்பது-மொனிரா (பாக்டீரியா,நீலப்பசும்பாசி).

பூஞ்சையின் செல்சுவர் கைட்டின் மற்றும் பூஞ்சை செல்லுலோஸால் ஆனது.

செயற்கை வகைப்பாட்டைத் தயாரித்தவர் கரோலஸ் லின்னேயஸ்.

இயற்கை வகைப்பாட்டை வெளியிட்டவர்கள் பெந்தம்-ஹூக்கா.

பரிமாண வாய்ப்பாட்டை வெளியிட்டவர்-ஆர்தர் க்ராங்க் விஸ்ட்.

விளக்கப்பாட்டில் உள்ள படிநிலை அலகுகள்-ஏழு.

வகைப்பாட்டில் உள்ள ஒவ்வொரு அலகும் டாக்ஸான் என்று அழைக்கப்படுகிறது.

ஸ்பேக்னம் மஜ்ஸை வகுப்பைச் சார்ந்தது.

திசு நிலையற்ற ஒரு செல் உயிரி-புரோட்டோசோவா.

புரோட்டோசோவாவின் ஒட்டுண்ணி-பிளாஸ் மோடியம்.

யூக்ளினாவின் உணவூட்ட முறை-தாவர முறை.

ஆமீபாவின் உணவூட்ட முறை-விலங்கு முறை.

யூக்ளினாவின் உணவூட்ட முறை-சாறுண்ணி முறை.

பிளாஸ்மோடியத்தின் உணவூட்ட முறை-ஒட்டுண்ணி முறை.

ஈரடுக்கு உயிரிகள் எனப்படுபவை-குழியுடலிகள்.

குழியுடலிகளின் அடுக்குகளுக்கிடையே காணப்படும் பசை-மீசோகிளியா.

குழியுடலிகளில் எ.கா.-கடல் அனிமோன், ஹைடிரா ஜெல்லி மீன்.

தட்டைப் புழுவின் விலங்கினப் பெயர்-பிளாட்டி ஹெல்மின்தஸ்.

தட்டைப் புழுவின் உடன்குழியில் காணப்படும் திசு-பாரன்கைமா.

தட்டைப் புழுவின் கழிவு நீக்கத்திற்கு உதவும் செல்கள்-சுடர் செல்கள் அல்லது சொலனோசைட்ஸ்.

தட்டைப்புழு (பிளாட்டி ஹெல்மின்தஸிற்கு எ.கா.)-பிளானேரியா, நாடாப்புழு, கல்லீரல் புழு.

உருளைப்புழு (நெமட்டோடா) எ.கா.-ஆஸ்காரிஸ், லும்ரிகாய்ட்ஸ்.

இருசமச்சீர் உடைய மூவடுக்கு உயிரிகள்-அனலிடா (வளைதசைப் புழுக்கள்).

உண்மையான உடற்குழி உடையை-வளைதசைப் புழுக்கள்.

அனலிடா (வளைதசைப் புழுக்கள்) வின் கழிவு நீக்கம் நெப்ஃரீடியாக்கள் மூலம் நடைபெறுகிறது.

வளைதசைப் புழுக்களின் சுவாசம் தோல் அல்லது செவுல்கள் மூலம் நடைபெறுகிறது.

ஆர்த்ரோபோடாவின் வகைப்பாடு-கணுக்காலிகளின் வகைப்பாடு.

கணுக்காலிகளின் கழிவு நீக்கம் காக்ஸல் சுரப்பி மூலம் நடைபெறுகிறது.

மெல்லுடலிகளின் வகுப்பு-மொலஸ்கா.

மெல்லுடலிகளின் ஓடு சுரப்பது-மாண்டில்.

மீனின் இதய அறை எத்தனை பாகங்களைக் கொண்டது-இரண்டு.

மீன்கள் செவுல்கள் மூலம் சுவாசிக்கின்றது.

தவளையின் இதய அறைகள்-மூன்று.

இருவாழ்விக்கு எ.கா.-தவளை, தேரை.

ஊர்வனவற்றின் இதய அறைகள்-மூன்று.

பறவைகளின் குரள்வளை-ஸிரிங்கஸ்.

பறவைகளின் இதய அறை-நான்கு.

இந்திய சட்டம்-அட்டவணை
இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் 12 அட்டவணைகள் உண்டு.
அவை

முதல் அட்டவணை - இந்திய எல்லைகளைப் பற்றியது.

2-வது அட்டவணை - சம்பளம் மற்றும் இதரப் படிகள் ( குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர், உச்சநீதிமன்ற நீதிபதிகள்).

3- வது அட்டவணை - பதவிப் பிரமாணம், ரகசியக் காப்பு பிரமாணம்.

4 -வது அட்டவணை - மாநிலங்களவையின் பிரதிநிதித்துவம்.

5, 6-வது அட்டவணைகள் அட்டவணைப் பகுதிகளை நிர்வாகம் செய்தல்.

7 - வது அட்டவணை - பிராந்திய மொழிகள்.

9 - வது அட்டவணை - நில உச்சவரம்பு, ஜாமீன்தரி ஒழிப்பு.

10 - வது அட்டவணை - கட்சி தாவல்தடை , (52 - வது சட்டதிருத்தம்).

இந்திய அரசியலமைப்புச் சட்டம்
பகுதி 1 (ஷரத்து 1-4) இந்திய யூனியன் பற்றியது. அதாவது மாநில அமைப்பு. மாநில எல்லை வரையறை போன்றவை.

பகுதி 2 (ஷரத்து 5-11) இந்திய குடியுரிமை பற்றியது.

பகுதி 3 (ஷரத்து 12-35) அடிப்படை உரிமைகள்/ அது மறுக்கப்படும் போது அதற்கான தீர்வுகள்.

பகுதி 4 (ஷரத்து 36-51) அரசு கொள்கைக்கான வழி காட்டும் நெறிகள்.

பகுதி 5 ( ஷரத்து 51 A) அடிப்படை கடமைகள்.

பகுதி 6 (ஷரத்து 52- 151) மத்திய அரசமைப்பு அதாவது குடியரசு தலைவர், து. குடியரசு தலைவர், அமைச்சரவை, பாராளுமன்றம் அதன் அமைப்பு. உச்சநீதி மன்றம் அதன் அமைபு.

பகுதி 6( ஷரத்து 152-237) மாநில அரசமைப்பு, கவர்னர், மாநில அமைச்சரவை. மாநில சட்டமன்றம் / சட்ட மேலவை அதன் அமைப்பு உயர் நீதி மன்றம் அதன் அமைப்பு.

பகுதி 7 (ஷரத்து 238) அரசமைப்பு சட்டம் முதல் ஷெட்யூலில் உள்ள மாநிலங்கள் பற்றியது- இந்தப் பிரிவு இப்போது நீக்கப் பட்டுள்ளது.
பகுதி 8 (ஷரத்து 239 -242) மத்திய யூனியன் பிரதேசம் குறித்து.

பகுதி 9 ( ஷரத்து 243) உள்ளாட்சி நிர்வாகம் இந்த ஷரத்தில் இருக்கும் உட் பிரிவுகள் ஏராளம்.

பகுதி 10 ஷரத்து 244 THE SCHEDULED AND TRIBAL AREAS.

பகுதி 11 (ஷரத்து 245-263) மத்திய மாநில அரசு உறவு, மாநிலங்ளுக்கிடையேயான உறவு.

பகுதி 12 (ஷரத்து 264-300) அரசின் நிதி குறித்த ஷரத்துக்ள் நிதி / நிதியினைக் கையாளும் நெறிகள்.

பகுதி 12( ஷரத்து 301- 307) இந்திய நாட்டில் வணிகம் செய்யும் நடமுறைக்கான ஷரத்துகள்.

பகுதி 13( ஷரத்து 308-323) அரசுப் பணி.

பகுதி 14 (ஷரத்து 324ஏ மற்றும் 323 பி) மத்திய தீர்ப்பாயங்கள்.

பகுதி 15 (ஷரத்து 324-329) தேர்தல்கள், தேர்தல் கமிஷன்.

பகுதி 16 (ஷரத்து 330-342) ஆதிதிராவிடர்/ பழங்குடியினர்/ ஆங்கிலோ இந்தியர் ஆகியோர் குறித்து.

பகுதி 17 (ஷரத்து 343-351) மொழி(சினிமா இல்ல) தேசிய மொழி, வட்டார மொழி, நீதி மன்றங்களில் மொழி.

பகுதி 18 (ஷரத்து 352-360) அவசர நிலைக்கானது(எமெர்ஜென்சி)

பகுதி 19 (ஷரத்து 361-367) இதர ( இதில் குடியரசு தலைவர், கவர்னர் இந்தப் பதவிக்கான சட்ட சிறப்பு பாதுகாப்பு மற்றும் சில)

பகுதி 20 (ஷரத்து 368) இந்திய் அரசமைப்புச் சட்டம் திருத்தம் அதற்கான நடைமுறை.

பகுதி 21 (ஷரத்து 369-392) TEMPORARY, TRANSITIONAL AND SPECIAL PROVISIONS அதாவது சில நேரத்தில் மாநில அரசின் நிர்வாகப் பொறுப்பிலும் அதே நேரம் மத்திய அரசும் அந்தப் பொருளில் சட்டமியற்ற வழி செய்யும் concurrent list குறித்த நெறிகள்.

பகுதி 22 (ஷரத்து 392-395) SHORT TITLE, COMMENCEMENT, AUTHORITATIVE TEXT IN HINDI AND REPEALS


11 - வது அட்டவணை - பஞ்சாயத்து ராஜ் (73 - வது சட்டதிருத்தம்).

12 - வது அட்டவணை - நகர் பாலிகா (74 - வது சட்டதிருத்தம்).


மாதிரி கேள்விகள் :

அடிப்படை உரிமைகள் இடம் பெறும் பகுதி எது?
விடை : பகுதி 3 (ஷரத்து 12-35)

அரச மரபுகளும் தோற்றுவித்தவர்களும்
நந்த மரபு மகாபத்ம நந்தர்

நந்த மரபு மகாபத்ம நந்தர் (கடைசி மன்னர் தனநந்தர்)

சுங்க மரபு புஷ்யமித்ர சுங்கர் (கடைசி மன்னர் தேவபூதி)

குஷாண மரபு குஜூலா காட்பீச்சு (யூத இன தலைவர்)
             சிறந்த அரசர் கனிஷ்கர்
சாதவாகன மரபு சிமுக

குப்த மரபு ஸ்ரீகுப்தர் சிறந்த மன்னர் (முதலாம் சந்திரகுப்தர்)
வர்த்தமான மரபு பிரபாகார வர்த்தனர் (சிறந்த மன்னர் ஹர்ஷ வர்த்தனர்)

சாளுக்கிய மரபு முதலாம் புலிகேசி

இராட்டிரகூட மரபு தண்டிதுர்கா (சிறந்த மன்னர் கோவிந்தர்)

பிரதிகாரர் மரபு முதலாம் நாகபட்டர்

பரமாரர்கள் உபேந்திரர்

பாலர் மரபு கோபாலன்

அடிமை மரபு குத்புதீன் ஐபக் (சிறந்தவர் கியசுதீன் பால்பன்)

கில்ஜி மரபு ஜலாலுதீன் கில்ஜி (சிறந்தவர் அலாவூதீன் கில்ஜி)

துக்ளக் மரபு கியாசுதீன் துக்ளக்

சையத் மரபு கிசிர்கான்

லோடி மரபு பகலால் லோடி (சிறந்தவர் சிக்கந்தர் லோடி)

பாமினி அரசு அலாவூதின் அசன் (மூன்றாம் முகமது)

விஜயநகர அரசு ஹரிஹரர் மற்றும் புக்கர்

ஓரெலுத்து ஒரு மொழி
கா - சோலை
வீ - மலர்
ஈ - பூச்சி, கொடு
சோ - அரண், மதில்
போ - செல்
ஏ - அம்பு
மா - பெரிய, மாம்பழம்
ஆ - பசு
பா - பண், பாடல்
தூ - தூய்மை, வெண்மை
சா - இறந்துபோதல்
பூ - மலர்
ஐ - தலைவன், அழகு
தா - கொடு
தீ - நெருப்பு
தை - தை மாதம், தைத்தல்
மீ - மேலே
சே - எருது
கை - ஓர் உறுப்பு
கோ - அரசன்
நே - அன்பு
ஊ - இறைச்சி
ஓ - மதகு
மூ - மூப்பு
மே - அன்பு, மேன்ைம
மை - கருமை, கண்மை
தே - தெய்வம்
பே - நுரை
பை - பசுமை
நா - நாக்கு
நீ - எதிரி்ல் உள்ளவர்
நை - வருந்து
நோ - நோய்
கூ - பூமி
வை - வைத்தல், கூர்மை
வெள - கெளவுதல்
சீ - இகழ்ச்சி
யா - ஒரு மரம்
நொ - துன்பம்
து - உண்

அரசியல் அமைப்பு திருத்தம் பற்றிய பகுதி எது?
விடை : பகுதி 20 (ஷரத்து 368)

கதிர்வீச்சை கண்டறிந்தவர் யார்?
ஹென்றி பெக்கொரல்.

Tuesday 5 April 2011

பொது அறிவு - 26

வினாவிடை:

        1.    நம்முடலில்    காது,மூக்கு, தொண்டை இவற்றை                                                    யிணைத்து காற்றழுத்தம் நிலைபெற உதவும் குழாய்கள் எவை?
          எஸ்டேஷியன் குழாய்கள்.

        2. மை நிரப்பி எழுதக் கூடிய பேனாவைக் கண்டுபிடித்தவர் யார்?
       திரு. வாட்டர்மேன்.

        3. தாவரங்களுக்கும் உயிருண்டு என்றறிந்தவர் யார்?
        டாக்டர் ஜகதீஷ் சந்திரபோஸ்.

        4. சர்க்கோஃபேகஸ் என்பது என்ன?
       கல்லாலான சவப் பெட்டி.

        5. மனித முதுகெலும்பிலுள்ள எலும்பிணைப்புகள் எத்தனை?
       இருபத்தாறு.

        6. செவிப்பறையின் ஆங்கில/அறிவியற் பெயரெது?
       டிம்பேனிக் மெம்பரேன்.

        7. செல்பேசியில் GSM, CDMA, GPRS விரிவாக்கம் என்ன?

        GSM - க்ளோபல் சிஸ்டம் ஃபார் மொபைல் கம்யூனிகேஷன்.
        CDMA - கோட் டிவிஷன் மல்டிப்பிள் அக்ஸஸ்.
        GPRS - ஜெனரல் பேக்கட் ரேடியோ சர்வீஸ்.

        8. கங்காரு - மீன்கள் - பறவைகள் கூட்டத்தை எப்படியழைக்கிறார்கள்முறையே மாப்
        (mob) - ஸ்கூல், (school) - ஃப்ளாக்(flock)

        9. உலகின் மிகச் சிறிய உயிரினம் எது?
 நுண்ணுயிரி (அ) வைரஸ்.

        10. கிருமிகளை அழிப்பது ஆண்டிபயாட்டிக் (அ) நோயெதிர்ப்பு மருந்து -
        நுண்ணுயிரிகளை எதிர்ப்பது முன்தடுப்பு மருந்து?
 வாக்ஸின்.

        11. பொட்டாசிய, சோடியத் தனிமங்களை கண்டறிந்தவர்?
சர். ஹம்ஃப்ரே டேவி.

        12. நாயினம் - பூனையினம் - அறிவியற் பொதுப் பெயரெது? முறையே கேனைன்,  ஃபெலின்.

        13. கணினியைக் கண்டறிந்தவர் யார்?
 சார்லஸ் பேபேஜ்.

        14. தொலைபேசியைக் கண்டறிந்தவர் யார்?
கிரஹாம் பெல்.

        15. வானொலியைக் கண்டறிந்தவர் யார்?
மார்க்கோனி.

        16. மிதிவண்டியைக் கண்டறிந்தவர் யார்?
மேக்மில்லன்.

        17. புகைவண்டியைக் கண்டறிந்தவர் யார்?
 ஜார்ஜ் ஸ்டீவன்சன்.

        18. நீராவிசக்தியைக் கண்டறிந்தவர் யார்?
ஜேம்ஸ் வாட்.

        19. தமிழில் இன்றிருக்கும் மிகப் பழமையான நூலெது?
தொல்காப்பியம்.

        20. பூமியில் கண்டங்கள் நகர்கின்றன என்று முதலில்சொன்னவர்?
வேகெனர்.

        21. மனித உடலில் இலியம் எங்கிருக்கிறது?
இடுப்பு (அ) இடுப்பெலும்பில்.

        22. 2004ம் ஆண்டு வேதியல் நோபல் பரிசு வென்றவர்கள் யார்?


 வேதியல்(chemistry):

        இஸ்ரேல் நாட்டின்:        (அ).திரு ஆரோன் க்ளேஷனொவெர்
        (ஆ).திரு அவ்ரம் ஹெர்ஷ்க்கோ
        (இ).திரு இர்வின் ரோஸ், அமெரிக்கா.

        23. 2004ம் ஆண்டு இயற்பியல் நோபல் பரிசு வென்றவர்கள் யார்?

இயற்பியல்(Physics):

        அமெரிக்க நாட்டின்:         (அ).திரு எச். டேவிட் பொலிட்ஸர்
        (ஆ).திரு ஃப்ராங்க் வில்ச்செக்
        (இ).திரு டேவிட் ஜே. க்ராஸ்

        24. 2004ம் ஆண்டு மருத்துவ நோபல் பரிசு வென்றவர்கள் யார்?


மருத்துவம்(Medicine):

        அமெரிக்க நாட்டின்:        (அ).திரு ரிச்சர்ட் அக்ஸல்
        (ஆ).திருமதி லிண்டா பக்

        25. 2004ம் ஆண்டு இலக்கிய நோபல் பரிசு வென்றவர்கள் யார்?

இலக்கியம்(Literature):

        (அ).திருமதி எல்ஃப்ரைட் ஜெலினெக், ஆஸ்திரியா

        26. 2004ம் ஆண்டு பொருளாதார நோபல் பரிசு வென்றவர்கள் யார்?

பொருளாதாரம்(economics):

        அமெரிக்க நாட்டின்:        (அ).ஃப்ளின் இ. கெய்ட்லாண்ட்.
        (ஆ).எட்வர்டு சி. ப்ரஸ்காட்.

        27. சூரியனுக்கடுத்தபடி சூரியக் குடும்பத்திற்கு மிக அருகிலுள்ள விண்மீன் எது?
                              அல்ஃபா செண்டாரி.

        28. மிகவும் ஒளிர்கின்ற விண்மீன் எது?
               சிரியஸ் (நாய் விண்மீன்).

        29. சாதாரணமாக வெறுங் கண்ணுக்குப் புலப்படும் விண்மீன்கள் எத்தனை?
                 சுமார் 5700.

        30. மிகப் பெரிய வால்விண்மீன் எது?
ஹோம்ஸ்.

        31. ஒரு ஒளியாண்டு என்பதென்ன?
             9.46 இலட்சங் கோடி கிலோமீட்டர்கள்.

        32. பல்ஸார் என்பது என்ன?
           அதிவேகமாக சுழலும் நியுட்ரான் விண்மீன்கள்.

        33. குவாஸர் என்பது என்ன?
நூதனமான வானொலி விண்மீன்கூட்டம் (mysterious radio galaxies mistaken for star).

        34. தொலைநோக்காடியை கண்டறிந்தவர் யார்?
ஹான்ஸ் லிப்பர்சே.  (கலிலியோ மேம்படுத்தினார்).

        35. வானொலி தொலைநோக்காடி கண்டறிந்தவர் யார்?
கார்ல் ஜேன்ஸ்கி. (கோர்ட்டே ரெப்பர் மேம்படுத்தினார்).

        36. இராசிக் (zodioc) குறியீடுகளை அளித்தவர் யார்?
 பாபிலோனியர்கள்.

        37. முதல் விண்வெளி வீரர் யார்?
யூரி காகாரின் - வோஸ்டாக் 1-12.4.1961.

        38. முதல் விண்வெளி வீராங்கனை யார்?
வாலண்டீனா டெரெஸ்கோவா  வோஸ்டாக்6 - 16th june, 1963.

        39. இந்திய விண்வெளியியலில் தந்தை யார்?
ஆரிய பட்டா.

        40. முதல் இந்திய செயற்கைக்கோள் எது?
ஆரியபட்டா - 19.4.1975, இரஷ்யாவிலிருந்து ஏவப்பட்டது.

        41. ஒரு விண்வெளியாண்டு என்பது என்ன?
பால்வழியில் சூரிய குடும்பத்தின் ஒரு சுற்றுப் பாதை - 2500 இலட்சம் ஆண்டுகள்.

        42. அரோரா என்பது என்ன?
துருவ வெளிகளில் எப்போதாவது தோன்றும் நூதனமான ஒளிர்வு.

        43. காணப்படும் துருவ ஒளிர்வுகள் எவை?

        (அ).அரோரா போரிலிஸ் - வட துருவம்
        (ஆ).அரோரா அஸ்ட்ராலிஸ் - தென் துருவம்.

        44. வான் ஆலன் பெல்ட் என்பது என்ன?
லோனோஸ்பியரிலுள்ள ஓஸோன் படலம்.

        45. எரிமீன் என்பதென்ன?
        (meteor)விண்வெளியில் மிதந்து வரும் விண்கற்கள்/ சிறு திண்மைப்        பகுதிகள் பூமியின் வளிவட்டத்தில் நுழைகையில் உராய்வினால்
        எரிந்தழியும் ஒளிர்வே!

        46. விண்கற்கள் என்பவை என்ன? 
       (meteorite)மேலே சொன்னபடி முழுதும் எரியாமல் மிஞ்சி வந்து தரையில் விழும் சிறு திண்மைப் பகுதிகள்.

        47.சூரிய குடும்பத்தில் குறைந்த எடைகொண்டதும், மண்டலமில்லாததுமான கோள் எது?
               புதன்.

        48. சூரிய குடும்பத்தில் எதிர்மறையாகவும் ஏறக்குறைய வட்டப் பாதையிலும் சுழலும் கோள் எது?
               வீனஸ்.

        49. சூரிய குடும்பத்தின் சிவந்தநிற கோளும் அதன் துணைக் கோள்களும் யாவை?
               செவ்வாய் - ஃபோபோஸ், டெய்மோஸ்.

        50. சூரிய குடும்பத்தின் பிற எட்டுகோள்களின் எடைபோல இரு மடங்கு எடை கொண்டதும், மிகப் பெரியதுமான கோள் எது?
                 வியாழன்.

        51. சூரிய குடும்பத்தில் இரண்டாவது மிகப்பெரியதும், தன்னைச்சுற்றி வளையங்கள் கொண்டதுமான கோள் எது?
              சனி.

        52. சூரிய குடும்பத்தில் சனிக்கு அடுத்தபடி வளையங்கள் கொண்டதும், சூரியனைச் சுற்ற 84.21 பூமியாண்டுகள் எடுத்துக் கொள்ளும் கோள் எது?
             யுரேனஸ்.

        53. சூரிய குடும்பத்தில் சூரியனைச் சுற்ற 164.79 பூமியாண்டு எடுத்துக்
        கொள்ளும்கோள் எது?
             நெப்டியூன்.

        54. சூரிய குடும்பத்தில் மிகச்சிறியதும், கடைசியாக கண்டுபிடிக்கப் பட்டதுமான கோள் எது?
           புளூட்டோ.

        55. புவியின் இயற்கை துணைக்கோளான நிலவில் முதலில் கால் பதித்தவர் யார்?
              நீல் ஆர்ம்ஸ்ட்ராங்.

        56. கிருமியைக் கண்டறிந்தவர் யார்?
ஆண்டன் வான் லீயு வென்ஹோக் - 1676.

        57. மனிதனின் அறிவியற் பெயரென்ன?
ஹோமோ சாப்பியன்.

        58. செஃபலோபோட் என்றழைக்கப் படும் ஒடுடலிகள் எவை?
ஆக்டோபஸ்/ஸ்குவிட்.

        59. நீண்டகாலம்/குறைந்தகாலம் வாழும் பூச்சிகள் எவை?
         (அ).மே ஈ - 4/5 மணி ,
        (ஆ).அரசிக் கரையான் - 15/20 ஆண்டுகள்.

        60. லெபிடோப்பெட்ரா என்றால் என்ன?
செதிள்களால் மூடிய இறகுடயவை - வண்ணத்துபூச்சிகள்.

        61. கடும் நஞ்சுள்ள பல்லியின ஊர்வன எது?
கிலா மான்ஸ்டர்.

        62. உலகில் நீண்ட நாள் வாழும் உயிரினம் எது?
கலபாகோஸில் வாழும் நில ஆமைகள் - இருநூற்றம்பது (அ) முன்னூறு ஆண்டுகள்.

        63. உடலின் குருதியோட்டத்தைக் கண்டறிந்தவர் யார்?
வில்லியம் ஹார்வே -  இங்கிலாந்து - ஆயிரத்து அறுநூற்று இருபத்து எட்டாமாண்டு.

        64. மருத்துவரின் ஸ்டெத்தொஸ்கோப் கண்டறிந்தவர் யார்?
ரெனே லெனாக் - பிரான்ஸ் -  ஆயிரத்து எண்ணூற்று பத்தொன்பதாம் ஆண்டு.

        65. தபால்தலைகளில் நாட்டின் பெயரை பயன்படுத்தாத நாடு எது?
இங்கிலாந்து.

        66. உலகின் மிகச்சிறிய நாடு எது?
போப் ஆண்டவர் வசிப்பிடமான வாடிக்கன் நகரம்.

        67. இன்றைய புதிய விண்வெளிக் கண்டுபிடிப்பு என்ன?
மேலும், எட்டு கோள்கள் சூரியனை சுற்றுவதை 16.10.2001 அன்று கண்டறியப் பட்டது.

        68. மிக அதிகமான துணைக்கோள்கள் கொண்ட சூரியக் குடும்பக் கோள் எது?
வியாழன் -  முப்பத்தொன்பது துணைக் கோள்கள்.

        69. முதல் தொலைக் காட்சியை கண்டறிந்தவர் யார்?
ஜான் லாஜிக் பேயர்ட் -  இங்கிலாந்து - 1926.

        70. முதல் இந்திய தொலைக் காட்சி ஒளிபரப்பானது எப்போது?
15ம் தேதி செப்டம்பர்,  1959.

        71. மோனாலிசா, லாஸ்ட் சப்பர் படங்களை வரைந்தவர் யார்?
லியானார்டோ டாவின்சி.

        72. உலகின் மிகப் பெரிய விலங்கினம் எது?
நீலத் திமிங்கிலம் - சுமார் முப்பது அடி நீளமும், 6500 கி.கி எடையுங் கொண்டது.

        73. புதுமை ஒவியர் பாப்லோ பிகாஸோவின் நாடு எது?
ஸ்பெயின்.

        74.  தான் செவிடான பின்னும் இசை இயற்றியவர் யார்?
லுட்விக் வான் பீத்தோவன்.

        75. மேல்நாட்டு இசையில் அல்டோ, காண்ட்ரால்டோ என்பவை யாவை?
அல்டோ - ஆணின் உயர்  குரல் காண்ட்ரால்டோ - பெண்ணின் உயர் குரல்.

        76. இசைக்கு முன்னிடம் கொடுத்த மறை எது?
சாம மறை.

        77. வீரர்களின் செயலை சொல்லும் பல கவிஞர்கள் யாத்த 400 தமிழ்ப் பாடல்களின் தொகுப்பு எது?
 புறநானூறு.

        78. இந்திய நாட்டுப்பண் இயற்றியவர் யார்?
இரவீந்திரநாத் தாகூர்.

        79. இந்திய நாட்டுப்பாடல் இயற்றியவர் யார்?
பங்கிம் சந்திர சாட்டர்ஜி.

        80. இந்திய நாட்டுப்பாடலை மொழியாக்கம் செய்தவர் யார்?
திரு. அரவிந்தர்.

        81. இந்திய நாட்டுவிலங்கு எது?
வேங்கை.

        82. இந்திய நாட்டுப்பறவை எது?
மயில்.

        83. இந்திய நாட்டுமலர் எது?
தாமரை.

        84. தந்திமுறை கண்டறிந்தவர் யார்?
சாமுவல் மோர்ஸ் - 1837.

        85. இந்தியாவின் முதல் விண்வெளி வீரர் யார்?
ராக்கேஷ் ஷர்மா.

        86. இந்தியாவிலேயே தயாரித்து ஏவப்பட்ட முதல் செயற்கைக் கோள் எது?
இன்சாட்-2A.

        87. உலகின் நான்கு மாகடல்களில் மிகப் பெரியது எது?
பசிபிக் மாகடல் - ஒரு இலட்சத்து அறுபத்தைந்தாயிரத்து முன்னூற்று எண்பத்து நான்கு ச.கி.

        88. எபிசெண்டர் என்றால் என்ன?
பூகம்பத்தின் தோற்றுவாய்.

        89. உலகின் மிகப் பெரிய உப்புநீர் ஏரி எது?
ஈகாஸ்பியன் கடல் - இரஷ்யா / இரான்  - 393,898 ச.கி.

        90. உலகின் மிகப் பெரிய நன்னீர் ஏரி எது?
சுப்பீரியர் - அமெரிக்கா/கனடா - 32,103 ச.கி.

        91. உலகின் மிக உயரமான அருவி எது?
ஏஞ்சல் - வெனிசுவேலா - 3212 அடி.

        92. உலகின் மிக நீளமான நதி எது?
அமேசான் - தென்னமெரிக்கா - 6750 கி.மீ.

        93. உலகின் மிக உயரமான மலைச்சிகரம் எது?
எவரெஸ்ட் - நேபாளம் - 8848 மீட்டர்கள்.

        94. உலகின் மிகப் பெரிய பாலைநிலம் எது?
சகாரா - வட ஆப்பிரிக்கா - 8400000 ச.கி.

        95. உலகின் மிகப் பெரிய நிலப்பகுதி எது?
ஆசியா - 44387000 ச.கி.

        96. ஈராக்கின் முன்னாள் பெயர் என்ன?
மெசோபோட்டாமியா.

        97 .டாஸ்மேனியாவைக் கண்டறிந்தவர் யார்?
அபெல் டாஸ்மேன் - 1642.

        98. கிருமிகள் தாவர வகையைச் சார்ந்தவையெனக் கண்டறிந்தவர் யார்?
கார்ல் வில்ஹெம் வோன் நிகோல் - 1857.

        99. தாவர செல்லைக் கண்டறிந்தவர் யார்?
ஷெலெய்டென், ராபர்ட் ஹூக் - 1665.

        100. உலகின் மிக உயரமான மரம் எது?
இராட்சச செக்கோயா - அமெரிக்கா - 83 மீட்டர்(275 feet).

-------------------------------------------------------------------------------
சரியான விடைகள்:

181. சரியாகப் பொருத்தப்பட்டுள்ளதை கண்டறிக.
அ. பிரித்திவிராசன் - சவுகான்
ஆ. ஜெயசந்திரன் - கஜினி நகர்
இ. ஷாநாமா - அபுபாஸல்
ஈ. தில்வாரா - ஆக்ரா

182. 'பதஞ்சலி' என்பவர்
அ. கன்வர்களின் படைத்தளபதி
ஆ. கலிக மரபின் அரசர்
இ. ஒரு சமஸ்கிருத இலக்கண வல்லுனர்
ஈ. பாலி மொழியில் புத்தகத்தை பரப்பியவர்

183. கீழ்க்கண்டவற்றில் எது தவறாகப் பொருத்தப்பட்டுள்ளது.
1. அசுவகோஷர் - மகாவிபாஷம்
2. காளிதாசர் - மாளவி காக்கினி மித்ரம்
3. விசாகதத்தர் - முத்ரா ராக்டியம்
அ. அனைத்தும்
ஆ. 1 மற்றும் 2
இ. 2 மற்றும் 3
ஈ. 1 மற்றும் 3

184. சுங்கர்களின் லட்சியமாக இருந்தது
அ. புத்த மதத்தை உலகெங்கும் பரப்புதல்
ஆ. வேத மதமான இந்து மதத்தை பரப்புதல்
இ. இலக்கியப் பணிகளில் முத்திரைப் பதித்தல்
ஈ. கட்டிடக் கலையில் சாதனை

185. சக சகாப்தம் தொடங்கிய ஆண்டு
அ. கி.பி. 72
ஆ. கி.பி. 120
இ. கி.பி. 78
ஈ. கி.பி. 90

186. கீழ்க்கண்டவற்றில் தவறான தகவல்
1. மகாயானத்தில் புத்தர் கடவுளாக கருதப்படுகிறார்
2. மகாயானம் சமஸ்கிருதத்தில் பரப்பப்பட்டது
3. மகாயானம் ஹர்ஷரால் பின்பற்றப்பட்டது
அ. அனைத்தும்
ஆ. 1 மற்றும் 2
இ. 3 மட்டும்
ஈ. எதுவுமில்லை

187. கீழ்க்கண்டவற்றில் இந்தியாவில் உள்ள சிந்துவெளி நாகரீக நகரம்
1. ரூபர்
2. லோத்தல்
3. மொஹஞ்சதாரோ
அ. அனைத்தும்
ஆ. 1 மற்றும் 2
இ. 1 மற்றும் 3
ஈ. 2 மற்றும் 3

188. ஹரப்பா நாகரீகத்தில் இருந்த துறைமுக நகர்
அ. மொகஞ்சதாரோ
ஆ. ரூபர்
இ. காலிபங்கன்
ஈ. லோத்தல்

189. சுசுருசமிதம் எழுதிய சுசுருதர் கீழ்க்கண்ட யார் காலத்தைச் சார்ந்தவர்
அ. கனிஷ்கர்
ஆ. ஹர்ஷர்
இ. இரண்டாம் சந்திர குப்தா
ஈ. அனைவர் காலத்திலும் வாழ்ந்தவர்

190. சாத வாகனர்கள் ஆண்ட பகுதி
அ. இந்தியாவின் வடமேற்கு பகுதி
ஆ. இந்தியாவின் வடகிழக்குப் பகுதி
இ. கங்கைச் சமவெளி மற்றும் சம்பல் பள்ளத்தாக்கு
ஈ. கிருஷ்ணா-கோதாவரி ஆறுகளுக்கு இடையில்

பொது அறிவு - 25

1) தொடர்ந்து இந்தியாவில் பிரதமராக பதவி வகித்தவர் யார்?
ஜவஹர்லால் நேரு.

2) சிறப்பு ஆஸ்கர் விருது பெற்ற ஒரே இந்தியர் யார்?
சத்யஜித் ரே.

3) அமெரிக்காவின் நீளமான நதி எது?
மிசிசிபி - மிசெளரி.

4) புத்தர் போதி மரத்தினடியில் ஞானம் பெற்றார் என்று கூறப்படுகிறதே, அந்த மரம் என்ன மரம்?
அரசமரம்.

5) பகலில் தெரியும் நட்சத்திரம் எது?
 சூரியன்.

6) இந்தியாவின் பாதுகாப்பில் இயங்கக்கூடிய ஒரு நாடு எது?
பூடான்.

7) மோனாலிஸா ஓவியத்தை வரைய டாவின்சிக்கு
எத்தனை ஆண்டுகள் பிடித்தன?
3 ஆண்டுகள்.

8) இந்தியாவில் நீளமான கோயில் பிரகாரம் எது?
இராமேஸ்வரம் கோயில் - 14000 அடி.

9) குழந்தை பிறக்கும்போது அதற்கு எத்தனை எலும்புகள்?
 270.

10) I Q என்பதன் விரிவாக்கம் என்ன?
 Intelligence Quotient.

11) நமது நாட்டில் மிக உயரமான கோயில் கோபுரம் எது?
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் - 73 மீட்டர்.

12) உடல் பாதுகாப்பு போர் வீரர்கள் என்று எவைகளை அழைக்கிறார்கள்?
இரத்த வெள்ளை அணுக்கள்.

13) ஜெர்மானியை உருவாக்கியவர் யார்?
பிஸ்மார்க்.

14) படுத்து உறங்கத் தெரியாத மிருகம் எது?
குதிரை.

15) தமிழ் நாட்டின் சர் வால்ட்டர் ஸ்காட் என்று அழைக்கப்ப்பட்டவர் யார்?
 கல்கி.

16) ஜெயதேவர் என்பவர் இயற்றிய நூல் எது?
கீத கோவிந்தம்.

17) எவர் காலத்தில் காந்தாரச் சிற்பக்கலை வளர்ச்சியுற்றது?
கனிஷ்கர்.

18) சந்தன மரத்தின் அறிவியல் பெயர் என்ன?
சண்டாலம் ஆல்பம் (santalam album).

19) ரேடியோவில் ஒலியை அதிகரித்தால் மின்சாரம் அதிகம் செலவாகுமா?
 செலவாகாது.

20) முதன் முதலில் கங்கை நதியின் மீது கட்டப்பட்ட அணை எது?
 ஃப்ராக்கா அணை.

21) அழகின் தேவதையென்று அழைக்கப்படும் கோள் எது?
வெள்ளி.

22) மும்பையில் உள்ள அணு ஆய்வு மையத்தின் பெயர் என்ன?
பாபா அணு ஆராய்ச்சு மையம்.

23) உலகிலேழே மிக உயரத்தில் உள்ள விமான தளம் எது?
லடாக்.

24)TIPS என்பதன் விரிவாக்கம் என்ன?
TIPS - To Insure Prompt Service.

25) கனடாவின் தேசிய பறவை எது?
 வாத்து.

26) என்.சி.சி எந்த ஆண்டிலிருந்து இயங்கி வருகிறது?
1948.

27) ஐக்கிய நாட்டு சபையில் உபயோகப்படுத்தும் மொழிகள் எவை?
சீன மற்றும் அரபு மொழி.

28) தாவர இயலின் தந்தை எனப் போற்றப்படுபவர் யார்?
தியோபரேடஸ் .

29) பி.சி.ஜி எதற்கு நிவாரணி?
தொற்றுநோய்.

30) மனிதனால் உணரக்கூடிய ஒலி அளவு?
0 முதல் 180 டெசிபல்கள் வரை.

31) எட்டாவது ஐந்தாண்டுத் திட்டம் நடைபெற்ற ஆண்டு எது?
1992 - 1997.

32) கோயில் நகரம் என்று அழைக்கப்படுவது எது?
மதுரை.

33) முதன் முதலில் வல்லபாய் பட்டேல் வரிகொடா இயக்கம் ஆரம்பித்த இடம் எது?
பர்தோலி.

34) வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழும் மக்களின் அளவு?
45 சதவீதம்.

35) நாணய முறை இந்தியாவில் எப்போது அறிமுகம் செய்யப்பட்டது?
ஷேர்ஷா காலத்தில்.

36) மேட்டூர் அணையை வடிவமைத்தவர் யார்?
விஸ்வேஸ்வரய்யா.

37) சரித்திரப் புகழ் பெற்ற கணவாய் எது?
போலன்.

38) கடைச்சங்கம் அமைக்கப்பட்ட இடம் எது?
மதுரை.

39) மின்சாரத்தை கடத்தாத உலோகம் எது?
பிஸ்மத்.

40) சார்க் அமைப்பில் அங்கம் வகிக்காத நாடு எது?
ஆப்கானிஸ்தான்.

41) இரத்தம் உறைவதற்கு தேவையான வைட்டமின் எது?
வைட்டமின் K.

42) மௌரியர்களின் தலைநகரமாக இருந்தது எது?
பாடலிபுத்திரம்.

43) அஷ்டபிரதான் என்ற எட்டு அமைச்சர்களை நியமித்தவர் யார்?
சத்ரபதி சிவாஜி.

44) வைட்டமின் மிக அதிகமாகக் காணப்படுவது?
கனிகள், காய்கள்.

45) மின்சார இரயில் இஞ்சின் எங்கு உற்பத்தி செய்யப்படுகிறது?
சித்தரஞ்சன்.

46) மின் எதிர்ப்பின் அலகு யாது?
ஓம்.

47) ஒரு டெசிபல் என்பது என்ன?
ஒலியின் சார்புத் தீவிரம்.

48 )இந்தியாவின் பொற்கோயில் நகரம்
அமிர்தசரஸ்.

49) இந்தியாவின அரண்மனை நகரம்
கோல்கத்தா.

50) இந்தியாவின் நுழைவு வாயில்
மும்பை.

51) இந்தியாவின் விளையாட்டு மைதானம்
காஷ்மீர்.

52) இந்தியாவின் நறுமணத் தோட்டம்
கேரளா.

53) இந்தியாவின் உயிர் நாடி கிராமங்கள்தான் எனக் கூறியவர்-
காந்தியடிகள்.

54) உலகிலேயே தனி நபர் வருமானம் அதிகம் உள்ள நாடு-
சுவிட்சர்லாந்து.

55) உலகில் பூந்தோட்ட நகரம்
சான்பிராஸ்சிஸ்கோ (அமெரிக்கா).

56) 55000 ஏரிகளைக் கொண்ட நகரம்
பின்லாந்து.

57) இந்தியாவில் ஐந்து நதிகளின் பூமி
பஞ்சாப்.

58) பிரம்ம புத்திரா உற்புத்தியாகும் நாடு
திபேத்.

59) பூமியில் காற்று மண்டலம் பரவியுள்ள உயரம்
50 கி.மீ.

60) தன் மனைவிக்கு மரண தண்டன விதித்த அதிபர்
லெனின்.

61) பாலில் இல்லாத சத்து
இரும்பு.

62) மனித உடலில் மிகச் சிறிய எலும்பு
அன்வில் (காது எலும்பு).

63) அலை நீளம் அதிகம் உள்ள வண்ணம்
சிவப்பு.

64) எருது, கரடி என்ற வார்த்தை எதனுடன் தொடர்பு கொண்டது?
ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் சந்தை.

65) பிலாய் எந்த தயாரிப்பில் சிறந்து விளங்குகிறது?
இரும்பு மற்றும் எஃகு.

66) இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் எங்கு உள்ளது?
 பெங்களூரு.

67) மாலத்தீவுகளின் தலை நகரம் எது?
மாலி.

68) தமிழ் நாவலுக்கு வித்திட்டவர்யார்?
வேதநாயகம்பிள்ளை.

69) உலக வங்கி எங்கு உள்ளது?
அமெரிக்கா.


70) டால் ஏறி எங்குள்ளது?
காஷ்மீர் பள்ளத்தாக்கு.

71) இரட்டைக் காப்பியங்கள் எவை?
சிலப்பதிகாரம், மணிமேகலை.

72) ஜி.யு.போப் எந்த நூலை மொழி பெயர்த்தார்?
 திருக்குறள்.


73) ஹைபிஸ்கஸ் ரோசா சைனேசிஸ் (Hibiscus Rosasinesis) ..
இந்த அறிவியல் பெயர் கொண்ட பூ எது?
செம்பருத்தி.

74) கல்லக்குடி என்னும் டால்மியாபுரத்தில் என்ன உற்பத்தி செய்யப்படுகிறது?
சிமெண்ட்.

75) இந்தியாவின் முதல் செயற்கைக் கோள் எந்த ஆண்டு செலுத்தப்பட்டது?
 1975.

76) இந்தியாவில் வாக்களிக்கும் உரிமை, வயது என்ன?
18 வயது முழுமை அடைந்திருக்க வேண்டும் .

77) இந்தியாவில் தங்கச் சுரங்கம் உள்ள மாநிலம் எது?
கர்நாடக மாநிலம்.

78) இந்தியாவில் நிலக்கரி கிடைக்கும் வட்டாரம் பெயர் என்ன?
தாமாதர் பள்ளத்தாக்கு.


79) கங்கைச் சமவெளியில் காணப்படும் காடுகள்
எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
சுந்தரவனக்காடுகள்.

80) தஞ்சாவூர் மாவட்டத்தில் எந்த இடத்துல் நெல் ஆராய்ச்சி
நிலையம் அமைக்கப்பட்டுள்ளது?
ஆடுதுறை.

81) மக்கள்தொகைப் புள்ளிவிபரம் எத்தனை ஆண்டுகளுக்கு
ஒரு முறை கணக்கிடப்படுகிறது?
* 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை.


82) இந்தியா ஐநா சபையில் உறுப்பினரான ஆண்டு எது?
1945.

83) பிரம்ம சமாஜத்தை தோற்றுவித்தவர் யார்?
இராஜாராம் மோகன்ராய்.

84) தமிழ்நாட்டின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படுது எந்த நகரம்?
கோயம்புத்தூர்.

85) அமர காதல் ஜோடிகளில் ஒன்றான அமராவதியின் காதலன் பெயர் என்ன?
அம்பிகாவதி.

86) இஸ்லாமிய ஆண்டின் முதல் மாதம் பெயர் என்ன?
முகரம்.

87) இது இல்லாமல் யாராவது ஆற்றோடு போவார்கா? எது?
 ஆதாயம்.

88) உலகப்கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் இடம்பெறாத வீரர்
ரோகித் சர்மா

89)  ஸ்பெக்ட்ரம் அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்த நீதிபதி
சிவராஜ்.வி.பாட்டீல்

90)  சமீபத்தில் எந்த நாட்டில் அதிபருக்கு எதிராக மக்கள் புரட்சியில் ஈடுபட்டுள்ளனர்?
எகிப்து

91)  மத்திய விமான போக்குவரத்து அமைச்சராக புதிதாக பொறுப்பேற்றுள்ளவர்
வயலார் ரவி

92)  ஆஸி., ஓபன் டென்னிஸ் 2011 பெண்கள் ஒற்றையர் சாம்பியன் வென்றவர்?
கிளைஸ்டர்ஸ்

93)  புதுச்சேரி காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறிய முன்னாள் முதல்வர் யார்?
ரங்கசாமி

94) எந்த மைதானத்தில் நடைபெறவிருந்த உலககோப்பை போட்டி மாற்றப்பட்டது?
ஈடன் கார்டன் மைதானம்

95)  குடியரசு தினத்தையொட்டி தேசிய கொடி ஏற்றுவதில் சர்ச்சைக்கு உள்ளான இடம்
லால்சவுக்

96) ஏ.ஆர்.ரஹ்மான் மீண்டும் ஆஸ்கருக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ள படம்
127 ஹவர்ஸ்

97)  நிரூபமா ராவ் எதற்காக அண்மையில் இலங்கை அதிபரை சந்தித்தார்
மீனவர் பிரச்னை

98) கிரிக்கெட்டில் இந்தியா எந்த ஆண்டு உலககோப்பை வென்றது
1983

99)  ஒட்டக சிவிங்கி எந்த அறிவியல் குடும்பத்தைச் சேர்ந்தது
ஜிராபிடே

100)  மகாத்மா காந்தி நினைவு தினம்
ஜனவரி 30

101)  சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி
எம்.ஒய்.இக்பால்

102) தமிழக தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர்
பூங்கோதை.

Sunday 3 April 2011

பொது அறிவு - 29

பொது அறிவு - வரலாறு

1. இந்தியாவின் முதல் முஸ்லிம் ஜனாதிபதி : டாக்டர். ஜாகிர்ஹுசைன்

2. இந்தியாவில் அதிக பரப்பளவில் விளையும் பயிர் : நெல்

3. அக்பர் குஜராத்தை வென்றதின் நினைவாக கட்டப்பட்ட நுழைவாயில் : புலந்தர்வாஜா

4. கட்டிடக் கலையின் இளவரசர் : ஷாஜஹான்

5. இந்தியாவில்  ஓவியக்கலையின் போர்க்காலம் :  ஜகாங்கீர்ஆட்சிக்காலம்.

6. இந்தியாவின் மீது படையெடுத்த முதல் பாரசீக மன்னன் : முதலாம் டேரியஸ்


7. விஜயநகரப் பேரரசின் தலைநகரம் : ஹம்பிதற்போதைய பெயர் : பாட்னா

 8.
கலிங்கத்தின் தற்போதைய பெயர் : ஒரிசா

9. டெல்லியின் பழைய பெயர் :  இந்திரபிரஸ்தம் பாடலிபுத்ரத்தின்

 பொது அறிவு:


1.  தன் வாழ் நாளில் நீரே அருந்தாத மிருகம் - கங்காரு எலி.

2. உலகில் முதல் செயற்கை கோள் - ஸ்புட்னிக்-1.

3. மெரினா கடற்கரையை வடிவமைத்து பெயர் சுட்டியவர்  - கிரண்ட்டப்.

4. முதல் முதலில் கேள்விக்குறியைர் பயன்படுத்திய மொழி- இத்தின்.

5. ஈபிள் ரவரை வடிவமைத்தவர் -  கஸ்டவ் ஈபில்.

6. உலகிலயே மிக வேகமாக ஒடும் பூச்சி இனம் - கரப்பான் பூச்சி மணிக்கு 4.28 km வேகத்தில்.

7. கைரேகையைப் பயன்படுத்தி குற்றவாளியை கண்டுபிடிக்கும் முறையை கண்டுபிடித்தவர்- எட்வர்ட் ஹென்றி.

8. ஈக்களின் (கொசு) ஆயட் காலம் - 14 நாள்.

9. பப்பாளி பழத்தின் தாயகம் - மெக்சிக்கோ.

10. தக்காளி பழத்தின் தாயகம் - தாய்லாந்து.

11. ஸ்கூட்டரை கண்டுபிடித்தவர் - கிரேலில் பிராட்சா.

12. கண்கள் இருத்தும் பார்வையற்ற பிராணி - வெளவால்.

13. எந்த தட்ப வெப்பத்திலும் உறையாத தனிமம் - கிலியம்.

14. பனிக்கட்டியின் மேல் வளரும் தாவரம்  - க்ரயோபைட்ஸ்.

15. ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களின் மீது போடப்பட்ட அணுகுண்டுகளின் பெயர்கள் ‘Little Boy,’ ‘Fat man’.

16. பேடன் பவலால் ஆரம்பிக்கப்பட்ட சாரணர் இயக்கத்தின் குறிக்கோள்,        ‘Be prepared’.

17. Couch Potato’: எப்போதும் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருப்பவர்.

18. Gentleman at Large’: வேலையில்லாத மனிதன்!

19. எஸ்கிமோக்களின் வீட்டுக்குப் பெயர்:  இக்லூ.

20. கங்காருக் குட்டியை ‘Joey’ என்பர். 

21. ‘கரிபி ஹட்டாவோ’ (வறுமையே வெளியேறு) என்று முழங்கியவர் -  இந்திரா காந்தி.

22. ஜெய் ஜவான், ஜெய் கிஸான்’ என்று முழங்கியவர் லால்பகதூர் சாஸ்திரி.

23. ஜவஹர்லால் நேரு, ஹிட்லர், சார்லி சாப்ளின் மூவரும் ஒரே ஆண்டில் (1889) பிறந்தவர்கள்.

24. முகமது நபி, ஷேக்ஸ்பியர், முத்துராமலிங்கத் தேவர்... மூன்று பேரும் தங்கள் பிறந்த தேதி அன்றே மறைந்தனர்.

25. ஆசியாவிலேயே முதல் முதலாக விற்பனை வரியை அறிமுகப்படுத்திய மாநிலம் தமிழ்நாடு. அறிமுகப்படுத்தியவர் ராஜாஜி.

26. பிப்ரவரி 29 ஆம் தேதி பிறந்தவர்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் பிறந்தநாள் வரும். பிப்ரவரி 29 அன்று பிறந்தவர் மெரார்ஜி தேசாய்.

27. கொறிக்கும் விலங்குகளில் (Rodents) பெரியது Capybara .

28. ஹூலக் (Hoolock) எனப்படும் கிப்பன் (Gibbon) குரங்குதான் இந்தியாவில் காணப்படும் ஒரே வாலில்லாக் குரங்கு.

29. இந்திய ஹாக்கி வீரர் த்யான்சந்தின் வாழ்க்கை வரலாற்றின் பெயர் ‘Goal’.

30. பேஸ்பால் விளையாட்டு களம் ‘Diamond’ எனப்படுகிறது.

31. ‘Bogey’, Bunker‘, ‘Bormy’ போன்ற வார்த்தைகள் போலோ விளையாட்டோடு தொடர்புடையவை.

32. இந்தியா சுதந்திரமடைந்தபோது இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தவர் ஆச்சார்ய கிருபளானி.

33. மார்க்ரெட் மிட்சல் எழுதிய ஒரே நாவலான ‘Gone with the wind’ அவருக்கு மிகப்பெரிய புகழைத் தேடித்தந்தது.

34. ஐரோப்பிய நாடுகளின் காலனியாக இருந்திராத ஒரே ஆப்பிரிக்க நாடு லைபீரியா (Liberia).

35. ஷெனாய் கலைஞர் பிஸ்மில்லாகான், சிதார் கலைஞர் பண்டிட் ரவிசங்கர் இருவரும் வாரணாசியில் பிறந்தவர்கள்.

36. ஷேக்ஸ்பியர் படைப்புகளில் the என்ற சொல் 27, 457 முறையும் and என்ற சொல் 25, 285 முறையும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

37. போப்பாண்டவரால் ஆசீர்வதிக்கப்பட்ட முதல் நாவல் ’பென்ஹர் (Benhur). நூலின் ஆசிரியர் Lewis Wallace. பென்ஹர் படத்தை இயக்கியவர் வில்லியம் வைலர்.

38. அலிபாபாவும் நாற்பது திருடர்களும், அலாவுதீனும் அற்புத விளக்கும், சிந்துபாத் மாலுமியின் சாகஸங்கள் ஆகியவை '1001 அரேபிய இரவுகள்' நூலில் உள்ள கதைகள்.

39. இந்தியாவில் ஆந்திர மாநிலத்தில் 'தெனாலி' என்ற ஊர் இருப்பதுபோல இலங்கையிலும் 'தெனாலி' என்ற ஊர் உள்ளது.

40. தெனாலிராமன் எழுதிய நூலின் பெயர் மகாதேவ பாண்டுரங்கம்.

41. விக்கிரமாதித்தன் கதைகளில் வரும் அமைச்சரின் பெயர் பட்டி.

42. இந்தியா சுதந்திரமடையும்போது பிரிட்டிஷ் பிரதமராக இருந்தவர் கிளமன்ட் அட்லி.

43. உலகிலேயே மிக அதிகமான ஆண்டுகள் ஒரு நாட்டின் அதிபராக இருந்து வருபவர் ஃபிடல் காஸ்ட்ரோ (கியூபா நாடு, 47ஆண்டுகள்).

46. அமெரிக்க ஐக்கிய நாடுகளின் முதல் அதிபரான ஜார்ஜ் வாஷிங்டன் நினைவாக அந்நாட்டின் தலைநகர் வாஷிங்டன் DC (District of Columbia) எனப்படுகிறது. DC என்பது அறிவியலில் நேர் மின்சாரம்(Direct Current). அமெரிக்காவில் District of  Columbia! .

47. 1912 ஏப்ரல் மாதம் 'டைட்டானிக்’ அட்லாண்டிக் கடலில் மூழ்கியது.

48. உயர் பதவியில் இருப்பவர்கள் தங்கள் உறவினர்களை முக்கியமான பதவிகளில் அமர்த்திக் கொள்வதை Nepotism என்பர்.

49. தமிழில் முதல் உரைநடை நூல், வீரமாமுனிவர் எழுதிய பரமார்த்த குரு கதை.

50. இந்திய - பாகிஸ்தான் பிரிவினை பற்றி எழுதப்பட்ட புத்தகங்களில் முக்கியமானது குஷ்வந்த் சிங் எழுதிய ‘Train to Pakistan’.

51. உஸ்தாத் அம்ஜத் அலிகான் பிரபல சரோத் (Sarod) இசைக்கலைஞர்.

52. ஜேம்ஸ்பாண்டின் '007' என்ற எண், கொல்வதற்கு லைசன்ஸ் பெற்றவர் (Licensed to kill) என்பதைக் குறிக்கிறது.

53. அகராதியில் அதிக அர்த்தங்களைக் கொண்டுள்ள வார்த்தை set.

54. ஆந்தைகள் கூட்டம்: ‘A Parliament of owls’

55. காக்கைகள் கூட்டம்: ‘A murder of crows’

56. டேவிட் நிவன், ஷான் கானரி, ரோஜர் மூர், டிமோதி டால்டன், பியர்ஸ்பிராஸ்னன் ஆகியோர் ஜேம்ஸ்பாண்டாக நடித்துள்ளனர்.

57. விலாடிமிர் இலியச் லெனின் என்பது லெனினின் இயற்பெயர்.

58. சார்பியல் தத்துவத்தைக் கண்டுபிடித்தபோது ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு வயது 26.

59. ஜான் தி. கென்னடி எழுதிய ‘Profiles in courage’ புலிட்சர் பரிசு பெற்றுள்ளது.

60. அமெரிக்க ஜனாதிபதிகளின் இருப்பிடத்திற்கு ‘வெள்ளை மாளிகை’ என்று பெயரிட்டவர் தியடோர் ரூஸ்வெல்ட். மிக இளம் வயதில் அமெரிக்க ஜனாதிபதி ஆனவர் தியடோர் ரூஸ்வெல்ட்.

61. முப்பத்தொன்பது புத்தகங்கள் எழுதிய தியடோர் ரூஸ்வெல்டின் முதல் புத்தகம், 'தி நேவல் வார் ஆஃப் 1812'. டெடி பியர், தன் பெயரை தியடோர் ரூஸ்வெல்ட்டிடமிருந்துதான் பெற்றது.

62. டாக்டரேட் பட்டம் பெற்ற ஒரே அமெரிக்க ஜனாதிபதி வுட்ரோ வில்ஸன்.

63. அமெரிக்க ஜனாதிபதியாக இருந்து, பின்னர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஆனவர் வில்லியம் டாஃப்ட் (William Taft).

64. மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் பணிபுரிவர்களில் 34% பேர் இந்தியர்கள்.

65. அமெரிக்காவிலுள்ள 38% டாக்டர்களும் 12% விஞ்ஞானிகளும் இந்தியர்கள்.

66. ஜான் ஆடம்ஸ், ஜேம்ஸ் மன்றோ, தாம்ஸ் ஜெஃபர்ஸன் ஆகிய ஜனாதிபதிகள் அமெரிக்க சுதந்திர தினமான ஜுலை 4-ல் மறைந்தவர்கள்.
நான்கு முறை அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் தியடோர் ரூஸ்வெல்ட். பிறகுதான், ‘ஒருவர் இருமுறைக்கு மேல் அமெரிக்க அதிபர் பதவிக்கு போட்டியிட முடியாது’ என்ற சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது.

67. இந்தியாவுக்கு வந்த முதல் அமெரிக்க அதிபர் ஐசன் ஹோவர்.
பதவியிலிருக்கும்போது படுகொலை செய்யப்பட்ட அமெரிக்கஜனாதிபதிகள்: ஆப்ரஹாம் லிங்கன், ஜேம்ஸ் கார்ஃபீல்டு, வில்லியம் மெக்கின்லி மற்றும் ஜான் எஃப். கென்னடி ஆகியோர்.

68. 1955ல் தொடங்கப்பட்ட மிக்கி மவுஸ் கிளப் டி.வி.ஷோவின் மூலம்தான் பாப் நட்சத்திரம் பிரிட்னி ஸ்பியர்ஸ் அறிமுகமானார்.

69.  இந்தியாவில் மாநில மறுசீரமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு?
1956.

70. சுதந்திர இந்தியாவின் மாநிலங்களை ஒருங்கிணைத்தவர்?
 சர்தார் வல்லபாய் படேல்.

71 . இந்திய மாநிலங்களில் `உதய சூரியனின் பூமி' என அழைக்கப்படுவது?
 அருணாசலபிரதேசம்.

72 . இந்தியாவின் தேயிலைத் தோட்டம் என்ற சிறப்பு பெறும் மாநிலம்?
 அசாம்.

73. மொழிவாரிப் பிரிவினையில் முதன்முதலாக உருக்கொண்ட மாநிலம் எது?  ஆந்திரபிரதேசம்.

74. இந்தியாவின் சர்க்கரைக் கிண்ணம் எனப்படும் மாநிலம் எது?
உத்திரபிரதேசம்.

75. தாஜ்மகால் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
உத்திரபிரதேசம்

76. புவனேஷ்வர் எந்த மாநிலத்தின் தலைநகர்?
 ஒரிசா

77. மத்திய நெல் ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள இடம்?
கட்டக் (ஒரிசா)

78. கோலார் தங்க வயல் எங்குள்ளது?
 கர்நாடகம்

79. இந்தியாவின் சிலிகான் பள்ளத்தாக்கு என புகழப்படும் மாநிலம்?
 கர்நாடகம்

80. காபி உற்பத்தியில் முதல் இடம் வகிக்கும் இந்திய மாநிலம் எது?
 கர்நாடகம்

81. வைரங்களின் நகரம் என அழைக்கப்படுவது?
  சூரத் (குஜராத்).

82. மிக அதிகமான கடற்கரை பகுதி கொண்ட மாநிலம் எது?
குஜராத்.

83. கேரள மாநிலம் எவ்வாறு புகழப்படுகிறது?
இந்தியாவின் நறுமணத்தோட்டம்.

84. ஜுன் முதல் செப்டம்பர் வரையிலான பருவகாலம்?
தென்மேற்குப் பருவக் காற்றுக் காலம்.

85. ஆப்பிள் கர்ட் என்ற நூலை எழுதியவர் யார்?
 ஜார்ஜ் பெர்னாட்ஷா.

86. இந்திய ரிசர்வ் வங்கி தொடங்கப்பட்ட ஆண்டு?
1935.

87. சர்வதேச தொழிலாளர் நிறுவனம் எங்கு அமைந்துள்ளது?
ஜெனீவா.

88. எய்ட்ஸ் நோய் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு?
 1980.

89. நியூக்ளியசை கண்டுபிடித்தவர்?
ராபர்ட் பிரவுன்.

90. இந்திய அரசியலமைப்பிற்கு முகப்புரை வழங்கியவர்?
ஜவகர்லால் நேரு.

91. பாராளுமன்றத்தை கூட்டும் உரிமை பெற்றவர்?
குடியரசுத் தலைவர்.

92. மின் தடையின் அலகு?
ஓம்.

93. பூமியின் போர்வையாக செயல்படுவது?
வாயு மண்டலம்.

94. உலகில் மிக நீளமான ஆறு எது?
      நைல் நதி

95. உலகில் மிக மிக உயரமான மலைச்சிகரம்எது?
   எவரெஸ்ட் சிகரம்

96. உலகில் மிகப் பெரிய பாலைவனம் எது?
  சகாராப் பாலைவனம்

97. உலகில் மிகப் பெரிய அகலமான நதி எது?
 மிசிசிபி

98. உலகில் அதிக சனத்தொகை கொண்ட நாடு எது?
  சீனா

99. பறக்காத பறவை எது ?
  பெங்குவின்

100. மிகப் பெரிய பறவை எது?
   தீக்கோழி

101. நீந்தத் தெரியாத மிருகம் எது?
     ஒட்டகம்

102. இறக்கை இல்லாத பறவை எது?
    கிவி.

103. சரஸ்வதியின் கையில் இருக்கும் இசைக்கருவி யாது?
 வீணை

104. கண்ணனின் கையில் இருக்கும்  வாத்தியம் யாது?
   புல்லாங்குழல்

105. சங்கீதம் எப்படிப்பட்ட கலை?
    சிரவணக்கலை.

106. கீதம்,வாத்தியம் இரண்டும் சேர்ந்தது எது?
சங்கீதம்

107. சிரவணக் கலை எது?
     சங்கீதம்

108. சிவனின் கையில் இருக்கும்  இசைக்கருவி எது?
      டமருகம் .

109. மோகன ராகத்தின் ஆரோகண அவரோகணம் யாது?
    ஸரிகபதஸ் ஸ்தபகரிஸ

110. "அங்கமும் வேதமும்"என்ற தேவாரத்தின் பண் யாது ?
        நட்டபாடை

111. "அங்கமும் வேதமும் " என்ற தேவாரம் அமைந்துள்ள ராகம்
       எது ?
       கம்பீரநாட்டை.

பொது அறிவு - 16

பொது அறிவு:

1. எந்த தட்ப வெப்பத்திலும் உறையாத தனிமம் - கிலியம்.

2. பனிக்கட்டியில் மேல் வளரும் தாவரம் - க்ரயோபைட்ஸ்.

3. தன் வாழ் நாளில் நீரே அருந்தாத மிருகம் - கங்காரு எலி

4. உலகில் முதல் செயற்கை கோள் - ஸ்புட்னிக்-1.

5. மெரினா கடற்கரையை வடிவமைத்து பெயர் சுட்டியவர்  - கிரண்ட்டப்.

6. முதல் முதலில் கேள்விக்குறியைர் பயன்படுத்திய மொழி- இத்தின்.

7. ஈபிள் ரவரை வடிவமைத்தவர் -  கஸ்டவ் ஈபில்

8. உலகிலயே மிக வேகமாக ஒடும் பூச்சி இனம் - கரப்பான் பூச்சி மணிக்கு 4.28     km வேகத்தில்.

9. கைரேகையைப் பயன்படுத்தி குற்றவாளியை கண்டுபிடிக்கும் முறையை கண்டுபிடித்தவர்- எட்வர்ட் ஹென்றி.

10. ஈக்களின் (கொசு) ஆயட் காலம் - 14 நாள்.

11. பப்பாளி பழத்தின் தாயகம் - மெக்சிக்கோ.

12. தக்காளி பழத்தின் தாயகம் - தாய்வாந்து.

13. ஸ்கூட்டரை கண்டுபிடித்தவர் - கிரேலில் பிராட்சா.

14. கண்கள் இருத்தும் பார்வையற்ற பிராணி - வெளவால்.





பொது அறிவு - 28

பொது அறிவு

1. இந்தியாவில் கனிமவளம் அதிகமுள்ள பீடபூமி : சோட்டாநாகபுரி பீடபூமி

2. இந்தியாவில் அணுசக்திக்குழு அமைக்கப்பட்ட ஆண்டு :1948

3. இந்தியாவில் வரதட்சணைச் சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு :1961

4. பூமிதான (அ) பூதான இயக்கம் துவக்கியவர் : வினோபாவே [ 1951 ]

5. முதல் சார்க் மாநாடு நடைபெற்ற இடம் :டாக்கா

6. தமிழகக் கல்லூரிகளில் தமிழ் பயிற்று மொழியானது :1970 ல்

7. தமிழகத்தின் டெட்ராயிட்: சென்னை

8. தமிழ் நாடு மின்சார வாரியம் துவக்கப்பட்ட ஆண்டு : 1957

9. செம்மொழி மைய்ய நூலகம் அமைய உள்ள இடம் : பழைய தலைமைச் செயலகம்,சென்னை

10. கரும்பு ஆராய்ச்சிநிலையம் உள்ள இடம் : கோயமுத்தூர்

11. நெல் ஆராய்ச்சிநிலையம் உள்ள இடம் : ஆடுதுறை, தஞ்சை மாவட்டம்

12. தமிழகத்தின் இயற்கை பூமி : தேனி மாவட்டம். 

   
உலகின் உயரமான சிகரங்கள்,அமைந்துள்ள நாடுகள்,உயரம்(அடி):


1. எவரெஸ்ற் நேபாளம்-திபெத் 29,028.

2. காட்வின் ஆஸ்டின் இந்தியா 28,250.

3. கஞ்சன் ஜங்கா இந்தியா-நேபாளம் 28,208.

4. மகாலு நேபாளம்-தீபெத் 27,824.

5. தவளகிரி நேபாளம் 26,810.

6. மெக்கன்லி அமெரிக்கா 20,320.

7. அக்கோனாக்குவா அர்ஜெண்டீனா 22,834.

8. கிளிமஞ்சாரோ தான்சானியா 19,340.

9. மெயின் பிளாங் ஃபிரான்ஸ்-இத்தாலி 15,771.

10. வின்சன் மாஸில் அண்டார்டிகா 16,867.

11. குக் நியூசிலாந்து 12,340.

உலகின் நீளமான நதிகள், அமைந்துள்ள நாடுகள்,நீளம்(மைல்கள்):


1. நைல் வட ஆப்பிரிக்கா 4160.

2. அமேசன் தென் அமெரிக்கா 4000.

3. சாங்சியாங் சீனா 3964.

4. ஹுவாங்கோ சீனா 3395.

5. ஒப் ரஷ்யா 3362.

6. ஆமூர் ரஷ்யா 2744.

7. லீனா ரஷ்யா 2374.

8. காங்கோ மத்திய ஆப்பிரிக்கா 2718.

9. மீகாங் இந்தோ-சீனா 2600.

10. நைஜர் ஆப்பிரிக்கா 2590.

11. எனிசேய் ரஷ்யா 2543.

12. பரானா தென் அமெரிக்கா 2485.

13. மிஸ்ஸிஸிபி வட அமெரிக்கா 2340.

14. மிசெளரி ரஷ்யா 2315.

15. ம்ர்ரேடார்லிங் அவுஸ்ரேலியா 2310.

கம்பியூட்டர் சில விளக்கச்சொற்கள் (ஆங்கிலம்):

Computer - Common Operation Power Utilizing Techinical ElectronicReader.

PC - Personal Computer.

BIOS - Basic Input Output System

MOUSE - MOst USE full (device)

CD - Compact disck.

CDR - Compact Disck Recordable.

CDRW - Compact disck Rewritable.

CDROM - Compact Disck Read Only Memory

CDRAM - Compact Disck Randem Access Memory

VCD - Video Compact Disck.

DVD - Digital versatile Disck (duetsch) or Digital Video Disck (english)

DVDR - Digital versatile Disck recordable.

DVDE - Digital versatile Disck Erasable

DVDRW - Digital versatile Disck Rewritable

DVDROM - Digital versatile Disck Read Only Memory

DVDRAM - Digital versatile Disck Read Access Memory

CRT - Cathode Ray Tube

LCD - Liquid-crystal Display

TFT - Thin Film Transisiter

CPU - Central Processing Unit

USB - Universal Serial Bus

VIRUS - Very Important Resoures Under Size

WORM - Write Once Read Man

RAM - Read Access Memory

ROM - Read Only Memory

PROM - Programable Rom

EPROM - Erasable Eprom

EEPROM - Electrically EPROM

SRAM - Static Randem Access Memory

PNG - Portable network Graphics

ELX
- Every ones Linuxs

URL - Universal Resource Locater

HTTP -Hyper text Transfer Protocol

WWW - World Wide Web

3WI - World Wide Web Institute

W3C
- World Wide Web Consortium

PING -Pocker Inten Net Gopher

POP3 - Post Office protocol Verision -3

PVR
- Persanol Video Recorder

MP3 - Motion Picture Experts group layer -3

WAV - Microsoft Wav

.RA - Real Audio

WMA -Window Media Audio

WMV - Window media Video

GPRS - General Pocket Radio Service

TPS - Time Per Second

VPN - Virtual Private Network

LAN - Local Area Network

MAN -Metro Politan Area nerwork

WAN - Wided Area network

ISP -Internet Service provider

IVRS - Inter active Voice Responce System

DTMF - Dual Tine Multiple frequency

IDE -Intergrated Drive Electronics

DMA - Direct Memory Access

CBT - Computer Based Tutorial

API - Application programming Interface

பொது அறிவு- 14

 
இந்தியாவில் கனிமவளம் அதிகமுள்ள பீடபூமி :  சோட்டாநாகபுரி பீடபூமி

இந்தியாவில் அணுசக்திக்குழு அமைக்கப்பட்ட ஆண்டு : 1948

இந்தியாவில் வரதட்சணைச் சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு : 1961

பூமிதான (அ) பூதான இயக்கம் துவக்கியவர் : வினோபாவே [ 1951 ]

முதல் சார்க் மாநாடு நடைபெற்ற இடம் : டாக்கா

தமிழகக் கல்லூரிகளில் தமிழ் பயிற்று மொழியானது : 1970 ல்

தமிழகத்தின் டெட்ராயிட் : சென்னை

தமிழ் நாடு மின்சார வாரியம் துவக்கப்பட்ட ஆண்டு  : 1957

செம்மொழி மைய நூலகம் அமைய உள்ள இடம் : பழைய தலைமைச் செயலகம், சென்னை.

கோயமுத்தூர் கரும்பு ஆராய்ச்சிநிலையம் உள்ள இடம் : தஞ்சை மாவட்டம்

தமிழகத்தின் இயற்கை பூமி : தேனி மாவட்டம்

நெல் ஆராய்ச்சிநிலையம் உள்ள இடம் :  ஆடுதுறை.

பொது அறிவு - 13

பொது அறிவு -  A

* நெல் விளைச்சல் தரும் நிலத்தில் இருந்து அதிகப்படியாக வெளிவரும் வாயு?
 - ஈத்தேன்.

* இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் யார்?
- அம்பேத்கர்.

*  2010 ஆண்டின் உலக கால்பந்துப் போட்டியின் முடிவுகளை கணித்து சர்ச்சைக்கு உள்ளன octopus இன் பெயர்?
- பால்.

*  இந்தியாவின் மிக நீளமான தேசிய நெடுஞ்சாலை?
- NH 7.

*  ஆஸ்திரேலியாவின் முதல் பெண் பிரதமர் யார்?
ஜூலியா கில்போர்ட்.

*  கோவா வின் பிராந்திய மொழி எது?
- கொன்கனி.

* தேசிய மனித உரிமை ஆணையம் இந்தியாவில் அமைக்கப்பட்ட ஆண்டு?
- 1993.

*  இன்போசிஸ் நிறுவனத்தின் பன்னாட்டு கல்வியகம் எங்கு அமைந்துள்ளது?
- மைசூர்.

* ஈராக் போர் தொடர்பான அமெரிக்க ராணுவத்தின் ரகசிய விவரங்களை வெளியிட்ட இணையத்தளம்?
- விகிலீக்ஸ்.

*  2009 ஆண்டிற்கென இந்திரா காந்தி தேசிய மேம்பாடு விருது யாருக்கு வழங்கப்பட்டது?
- எ ஆர் ரஹ்மான் மற்றும் சென்னையில் அமைதுள்ள ராமகிருஷ்ணா மடம்

பொது அறிவு - B


* நியூட்ரான் கண்டறிந்தவர் யார்?
சாட்விக்.

*  சிவப்பு எறும்பின் கொடுக்கில் அமைத்துள்ள அமிலம் எது?
பார்மிக் அமிலம்.

*  மகாவீரர் பிறந்த இடம் எது?
வைஷாலி.

*  உலகின் சர்க்கரைக் கிண்ணம் என அழைக்கப்படும் நாடு எது?
கியூபா.

* ரிசர்வ் பேங்க் ஒப் இந்தியா எந்த ஆண்டு தேசியமயமாக்கப்பட்டது?
1969 (சமீபத்தில் இது தனது பொன்விழா ஆண்டைக் கொண்டாடியது.)

* பட்டுப் புழு உணவாக உண்பது?
மல்பெரி இலை.

* சூரியன் உதிக்கும் நாடு என எந்த நாட்டினைக் குறிப்பிடுகின்றனர்?
ஜப்பான்.

* ஹாரி பாட்டர் நாவலின் ஆசிரியர் யார்?
ஜே. கே. ரௌலிங்.

* உலக சிக்கன நாள் என்றுக் கொண்டாடப் படுகிறது?
அக்டோபர் 30.

* வரலாற்றாசிரியர்களின் சொர்க்கம் என அழைக்கப்படும் நாடு எது?
சீனா.

அறிவியல்:

* தன் வெப்ப ஏற்புத் திறனின் அலகு :  J /Kg / k

* புவிமையக் கோட்பாட்டை அறிமுகப்படுத்தியவர் : டாலமி

* கோணத்திசைவேகத்தின்அலகு : ரேடியன் /வினாடி

* தூய நீருக்கும் தூய கண்ணடிக்கும் இடையேயுள்ள கோணம் : 0 டிகிரி


* மழைக்காலங்களில் ஒப்புமை ஈரப்பதம் : 100 %

* திரவம் ஆவியாகும்போது அதன் வெப்பநிலை :  குறையும்

* உறைகலவையில் பனிக்கட்டி மற்றும்  உப்பின் விகிதம் ?   3 : 1 ஜூல்

* மாறிலியின் மதிப்பு :  4 .186  ஜூல்/கலோரி.


*  ஒளி விலகல் விதியைக் கூறிய அறிஞர் : ஸ்நெல்.

* மேல்நோக்கி எறியப்பட்ட பொருள் பெரும உயரத்தை அடைய எடுத்துக்கொள்ளும் காலம் 6 விநாடி எனில் அதன் பறக்கும் காலம் ?
12 வினாடிகள்.





Saturday 2 April 2011

பொது அறிவு - 24

இயற்பியல் - 3

21. பிரஷர்குக்கரில் (அழுத்த சமைப்பான்) நீரின் கொதி நிலை

அ. 100o C
ஆ. 110o C
இ. 120o Cஈ. 130o C

22. ஒரு மின் விளக்கின் ஆயுள்

அ. 1,000 மணிகள்ஆ. 1,500 மணிகள்
இ. 2,000 மணிகள்
ஈ. 2,500 மணிகள்

23. மிதிவண்டி மின் இயக்கி செயல்படும் தத்துவம்

அ. வலக்கை பெருவிரல் விதி
ஆ. மின்காந்த தூண்டல்இ. காந்த தூண்டல்
ஈ. இடக்கை விதி

24. ஒரு பொருள் திட நிலையில் இருந்து நேரடியாக வாயு நிலைக்கு மாறும் நிகழ்வு

அ. ஆவியாதல்
ஆ. உருகுதல்
இ. உறைதல்
ஈ. பதங்கமாதல்

25. ஆவியாதல் திரவத்தின் எப்பகுதியில் நிகழும்

அ. திரவத்தின் நடுப்பகுதியில்
ஆ. திரவத்தின் அடிப்பகுதியில்
இ. திரவத்தின் மேற்பரப்பில்ஈ. திரவத்தின் மேற்பரப்பு மற்றும் அடிப்பகுதியில்

26. ஈரம் மிகுந்த காற்றில் உலர்ந்த காற்றை விட ஒலி

அ. வேகமாக பரவும்ஆ. மெதுவாக பரவும்
இ. மாற்றம் இல்லை
ஈ. அனைத்தும் தவறு

விடை: 21. இ 22. அ 23. ஆ 24. ஈ 25. இ 26. அ

பொது அறிவு - 23

* இந்தியாவின் தேசிய நீர்வாழ் உயிரினம் - திமிங்கலம்.

* விதையில்லாமல் முளைக்கும் தாவரம் - தர்ப்பைப்புல்.

* உலகின் வெண்தங்கம் - பருத்தி.

* இந்தியாவின் முதல் பெண் கவர்னர் - சரோஜினி நாயுடு.

* இந்தியாவின் மிக உயரமான கோவில் கோபுரம் - முருதேஷ்வரா கோவில் (கர்நாடகா).

* ஆரிய இனத்தவர்களின் தாயகம், மத்திய ஆசியா.

* விஞ்ஞானக் கழகத்தை ஏற்படுத்தியவர், சையது அகமது கான்.

* `குடியரசு' என்னும் நாளிதழை நடத்தியவர், பெரியார்.

* வங்கப்பிரிவினை ரத்து செய்யப்பட்ட ஆண்டு, 1911.

* இந்தியாவை ஆட்சி செய்த கடைசி இந்தியப் பேரரசர், ஹர்ஷர்.

* வினிகரில், அசிடிக் அமிலம் உள்ளது.

* தாவரங்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுப்பது, பொட்டாசியம்.

* சைக்கிளைக் கண்டுபிடித்தவர், மாக்மில்லன்.

* திரவ நிலையில் உள்ள உலோகம், பாதரசம்.

* `தாவர வகைப்பாட்டியலின் தந்தை' என்று அழைக்கப்படுபவர், லின்னேயஸ்.

* ரத்தச் சிவப்பணுக்களின் ஆயுட்காலம், 120 நாட்கள்.

* இந்திய துணை ஜனாதிபதியின் பதவிக்காலம், 5 ஆண்டுகள்.

* தென்னிந்தியாவின் மிக உயர்ந்த சிகரம், ஆனைமுடி.

* நீண்ட தொலைவு பறக்கும் ஆற்றலும், நீண்ட நேரம் வானில் வட்டமிடும் திறனும் கொண்ட பறவை-  புறா.

* உயிரினங்களில் நெடுநேரம் மூச்சை அடக்கும் சக்தி பெற்றது-முதலை.

* பறவைகளிலேயே மிகவும் நீளமான நாக்கு உடையது, மரங்கொத்தி.

* தவளை, தன்னுடைய கண்கள் மூலம் ஒலியைக் கேட்கிறது.

* `விவசாயிகளின் எதிரி' என்று அழைக்கப்படுவது, எலி.

* பூனையின் விலங்கியல் பெயர், பெலிஸ்கேடால்.

* பூச்சி இனங்களில் அதிக அறிவு உடையது -  எறும்பு.

* நேருவுக்கு 84 பல்கலைக் கழகங்கள் டாக்டர் பட்டம் வழங்கியுள்ளன.

* அமிர்தசரஸ் நகரை உருவாக்கியவர், குரு ராம்தாஸ்.

* `ஸ்காலிப்'  என்ற கடல் சிப்பிக்கு நூறு கண்கள் உள்ளன.

* ஆண்டுதோறும் கழுதைக் கண்காட்சி நடக்கும் இடம், உஜ்ஜைனி.

* வாயுக்களின் அழுத்தத்தை அளவிடும் கருவி, மானோ மீட்டர்.

* உலகத் தொழிலாளர் அமைப்பு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு- 1919.

* பூமிக்கு அருகில் உள்ள நட்சத்திரம், சூரியன்.

* பால், முட்டை, கேரட், வெண்ணை, மீன், பப்பாளி ஆகியவற்றில் `வைட்டமின் ஏ' அதிகமாக உள்ளது.

* `உயிரின் ஆறு'  என அழைக்கப்படுவது- ரத்தம்.

* ஒரு உணவு நிலையில் இருந்து மற்றொரு உணவு நிலைக்கு சக்தி கடத்தப்படுவதே `உணவுச்சங்கிலி' எனப்படும்.

* பூனையின் ஆயுட்காலம்- 12 வருடங்கள்.

* ராக்கெட்டுகளில் எரிபொருளாகப் பயன்படும் சேர்மம்-ஹைட்ரஜன்.

* நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு-1986.

* தமிழ்நாட்டில் உள்ள கடற்கரையின் நீளம் சுமார் 1000 கிலோமீட்டர்.

* நிதி ஆணையத்தின் பதவிக்காலம்- 5 ஆண்டுகள்.

 * நம்முடைய கால் பாதங்களில் 16 எலும்புகள் இருக்கின்றன.

* போலியோ தடுப்பு மருந்தைக் கண்டு பிடித்தவர், ஆல்பர்சேலின்.

* அஜந்தாவில் உள்ள குகைக்கோவில்களின் எண்ணிக்கை, 27.

* `ரஷ்யப்புரட்சி'யை தலைமையேற்று நடத்தியவர்- ஜோசப் ஸ்டாலின்.

* தட்டைப்புழுவின் விலங்கியல் பெயர்--டீனியா.

* செஸ் விளையாட்டு தோன்றிய நாடு- இந்தியா.

* வாத்துகள், அதிகாலை நேரத்தில் மட்டுமே முட்டையிடுகின்றன.

* சிங்கப்பூரின் பழைய பெயர்- டெமாஸெக்.

* வானவில்லில் 7 நிறங்கள் உள்ளன என்பதைக் கண்டுபிடித்தவர் -  ஜசக்
நியூட்டன்.

* `திராவிட மொழியியல் ஆய்வின் தந்தை' என்று அழைக்கப்படுபவர்-கால்டுவெல்.

* மூன்றாவது பானிபட் போர் நடைபெற்ற ஆண்டு- 1761.

* வரிக்குதிரை, ஆப்பிரிக்க கண்டத்தில் மட்டுமே காணப்படுகிறது.

* சிப்பியில் முத்து உருவாக சுமார் 15 ஆண்டுகள் ஆகும்.

* இந்தியாவிலேயே அதிக நூலகங்களைக் கொண்ட மாநிலம்- கேரளா.

* `செவாலியர்' விருதை வழங்கும் நாடு- பிரான்ஸ்.

* வண்ணப் புகைப்படத்தைக் கண்டுபிடித்தவர்-ஜார்ஜ் ஈஸ்ட்மன்.

* ஹார்மோன்களே இல்லாத உயிரினம்-பாக்டீரியா.

* `அரபிக்கடலின் ராணி' என்று வர்ணிக்கப்படும் நகரம்- கொச்சி.

* மனிதன் ஒரு நிமிடத்தில் சுவாசிக்கும் காற்றின் அளவு-சுமார் 15.5. லிட்டர்.

* `பிக் ஆப்பிள்' என்று அழைக்கப்படும் அமெரிக்க நகரம்- நியூயார்க்.

* `இந்தியாவின் ஏவுகணை மனிதர்' என்று போற்றப்படுபவர்- ஏ.பி.ஜே. அப்துல்கலாம்.

* நீரைவிட ரத்தத்துக்கு 6 மடங்கு அடர்த்தி அதிகம்.

 * ஒரு நெருப்புக்கோழியின் முட்டை, 22 கோழி முட்டைகளுக்கு சமம்.

* ஒரு புள்ளியில் சுமார் 70 ஆயிரம் அமீபாக்களை நிரப்பலாம்.

* உலக வானிலை மையம் அமைந்துள்ள இடம்- ஜெனீவா.

* யுரேனஸ் கிரகம் சூரியனைச் சுற்றி வரும் காலம்-  84 ஆண்டுகள்.

* உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை, டிரான்ஸ்-கனடா (8 ஆயிரம் கிலோமீட்டர்).

* தெற்காசியாவின் மிகப்பெரிய காய்கறிச்சந்தை- ஒட்டன்சத்திரத்தில் (திண்டுக்கல் மாவட்டம்) உள்ள காந்தி மார்க்கெட்.

* உலகிலேயே அதிக அளவில் மீன் பிடிக்கும் நாடு-  ஜப்பான்.

* புத்தர் பிறந்த இடம்- லும்பினி.

* `புனித நகரம்' என்று அழைக்கப்படுவது- ஜெருசலேம்.

* `பூகோள சொர்க்கம்' எனப்படும் இடம்-  காஷ்மீர் (இந்தியா).

* உலகின் மிகப்பெரிய தீபகற்பம்- அரேபியா.

* தொலைக்காட்சி நிலையங்கள் அதிகம் உள்ள நாடு-  அமெரிக்கா.

* ஜப்பான் நாட்டில் தான் அதிக அளவில் ஆட்டோக்கள் தயாரிக்கப்படுகின்றன.

 *`கிரையோஜெனிக் என்ஜின்கள்', விண்வெளி ஓடத்தில் (ராக்கெட்) பயன்படுத்தப்படுகின்றன.

* சராவதி ஆற்றின் `ஜோக்' அருவி தான் (கர்நாடகா), இந்தியாவிலேயே மிக உயரமானது.

* மிகப்பெரிய பூ பூக்கும் தாவரம்-  `ராப்லேசியா'.

* பச்சோந்தியின் நாக்கு, அதன் உடலைப்போன்று இரண்டு மடங்கு நீளமாக இருக்கும்.

*100 சதவீதம் மறுசுழற்சி செய்யப்படும் பொருள்- கண்ணாடி.

* 15 நிமிடங்கள் மட்டுமே அரசராக இருந்தவர்- 14-ம் லூயி.

* `லிட்டில் கார்ப்பொரல்' என்று அழைக்கப்பட்டவர்- நெப்போலியன்.

* `வாசனைப் பொருட்களின் ராணி' என அழைக்கப்படுவது-  ஏலக்காய்.

* பிரிட்டனின் தேசிய மலர்- ரோஜா.

* இந்தியா முதன்முதலில் அணுவெடிப்புச் சோதனை நிகழ்த்திய இடம்- பொக்ரான் (ராஜஸ்தான்).

* யானையின் துதிக்கையில் சுமார் 40 ஆயிரம் தசைகள் உள்ளன.

* நமது மூளை ஏறக்குறைய 60 லட்சம் செல்களால் ஆனது.

* உலகில் மீன் இனம் தோன்றி சுமார் 50 கோடி ஆண்டுகள் ஆகின்றன.

* இசைக்கருவிகளுள் ஒன்றான வீணையில், 7 தந்திக்கம்பிகள் உள்ளன.

* எறும்பின் ஆயுட்காலம்- 10 ஆண்டுகள்.

* முதலைக்கு 60 பற்கள் உண்டு.

* உலகிலேயே சர்க்கரை உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு-  கியூபா.

* வீரத்தைப் பாடிய 400 சங்க இலக்கியப் பாடல்களின் தொகுப்பு `புறநூனூறு'.

* இந்தியாவின் முதல் பெண் வெளிநாட்டு தூதுவர் - விஜயலட்சுமி பண்டிட்.

* இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் - அம்பேத்கர்.

* `கறுப்பு ஈயம்' எனப்படும் தாது -  கிராபைட்.

* கார்பன் மோனாக்சைடும், ஹைட்ரஜனும் சேர்ந்த கலவையின் பெயர்- `நீர்வாயு'.

* காற்றிலுள்ள ஈரப்பதத்தை அளக்கும் கருவியின் பெயர்-  ஹைக்கோ மீட்டர்.

* `இந்தியாவின் நைட்டிங்கேல்' என்று அழைக்கப்படுபவர்-  கவிக்குயில் சரோஜினி நாயுடு.

* `திருமறைக்காடு' என்று அழைக்கப்படும் ஊர்-  வேதாரண்யம்.

* `பெருலா' என்ற செடியில் இருந்து வெளிவரும் ஒரு திரவப்பொருள் தான்-பெருங்காயம்.

* கரிகால் சோழ மன்னனின் இயற்பெயர்- திருமாவளவன்.

* உயிர் காக்கும் உன்னத உலோகம் என அழைக்கப்படுவது- ரேடியம்.

* மின்னூட்டத்தினை தேக்கி வைக்கும் சாதனம்-  மின்தேக்கி.

* `சுங்கம் தவிர்த்த சோழன்' எனப் பெயர் பெற்ற மன்னன்- முதலாம் குலோத்துங்க சோழன்.

*`பறவைத்தீவு' என அழைக்கப்படுவது - நியூசிலாந்து.

* நாகலாந்தில் ஒரே ஒரு ரெயில் நிலையம் தான் உள்ளது.

* வீட்டிற்கு ஒரு பியானோ உள்ள நாடு - இங்கிலாந்து.

* பழங்களின் அரசன் எனப்படுவது - மாம்பழம்.

* எலும்புக்கூடு இல்லாத உயிரினம் - ஜெல்லி மீன்.

* `ஆகஸ்டு புரட்சி' என அழைக்கப்படுவது, வெள்ளையனே வெளியேறு இயக்கம்.

* `வாதாபி கொண்டான்' என்று அழைக்கப்படும் மன்னன்- நரசிம்ம பல்லவன்.

* தென்னிந்தியாவின் உயரமான மலைச்சிகரம்- தொட்டபெட்டா.

* வாகனங்களில் இருந்து வெளியாகும் மாசு- கார்பன் மோனாக்சைடு.

* `கூத்தராற்றுப்படை' என்று குறிப்பிடப்படும் சங்க இலக்கியம்- மலைபடுகடாம்.

* டெல்லி யூனியன் பிரதேசத்தின் முதல் பெண் முதல்வர்- சுஷ்மா சுவராஜ்.

* முன்னங்கால்களில் காதுகளைக் கொண்ட உயிரினம்- வெட்டுக்கிளி.

* `உயிரியல் கவிஞர்' என்று அழைக்கப்படுபவர்- சர் ஜெகதீஸ் சந்திரபோஸ்.


* ஐம்புலனறிவு எல்லா உயிர்களுக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை.

* பறவைகளுக்குப் பார்வைச் சக்தி அதிகம். வானத்தில் வட்டமிடும் பருந்து, தரையில் உள்ள பல்லியைக் கூடப் பார்த்து அதன் மீது பாய்ந்து பற்றும்.

* வேட்டையாடும் விலங்குகளுக்குப் பார்வைச் சக்தி குறைவு. ஆனால் மோப்ப உணர்வு மொட்டுகள் சராசரியாக 22 கோடி என்ற அளவில் உள்ளன.

* மனிதர்களுக்கு வாசனையை உணரும் மொட்டுகள் 50 லட்சம் உள்ளன.

* பத்தாயிரம் வெவ்வேறு விதமான வாசனைகளை நம்மால் பிரித்து அறிய முடியும்.

* உயிர் வாழ்வதற்கு எல்லா உணர்வுகளும் வேண்டும் என்பதில்லை. செடிகள் வெளியிடும் கரியமில வாயுவை உண்டு வாழும் ஒரு புழு உள்ளது. அதற்கு அந்த ஒரு வாசனை மட்டுமே தெரியும்.

* ஒவ்வோர் உயிரினமும் தம் உடலிலிருந்து தனித்தனி வாசனையைக் காற்றில் கலக்கிறது.

* வண்ணத்துப்பூச்சி தனது வாசனையால் பல மைல்களுக்கு அப்பால் உள்ள தனது இணையைக் கவரும்.

* சூரியனின் புறஊதாக் கதிர்களை தேனீக்கள் உணர்கின்றன. சூரியன் இருக்குமிடத்தை வைத்து,  தம் கூட்டுக்குத் திரும்பும் திசையை அவை தெரிந்துகொள்கின்றன.

* தவளைக்குப் பார்வைத் திறன் குறைவு. தனது இரை மட்டுமே அதற்குப் புலப்படும்.

* உலகின் மீது ஒரு மணி நேரம் விழும் சூரியசக்தி, 2 லட்சத்து 10 ஆயிரம் டன் நிலக்கரி தரும் சக்திக்கு சமம்.

* கணினி அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு- 1952.

* மனித உடலில் அதிகளவில் உள்ள உப்பு- கால்சியம்.

* கடல்நீரில் உள்ள உப்பின் அளவு- 35 சதவீதம்.

* நாகாலாந்து தனி மாநிலமாக அறிவிக்கப்பட்ட ஆண்டு- 1962.

* ஒரு நாளில் நாம் ஏறக்குறைய 15 ஆயிரம் முறை கண்களை இமைக்கிறோம்.

* தேனீக்களுக்கு 5 கண்கள் உள்ளன.

* மனிதனின் நாக்கில் 8 ஆயிரம் சுவை மொட்டுகள் உள்ளன.

* செஸ் போர்டில் உள்ள வெள்ளைக் கட்டங்களின் எண்ணிக்கை-  32.

* ஒரு பென்சிலைக் கொண்டு சுமார் 50 கிலோமீட்டர் நீளத்திற்கு கோடு வரைய முடியும்.

* மின்சார பல்பில் `இனர்ட்' என்ற வாயு பயன்படுத்தப்படுகிறது.

* மனித உடலில் 640 தசைகள், 206 எலும்புகள் உள்ளன.

* மேற்குத் தொடர்ச்சி மலையும், கிழக்குத் தொடர்ச்சி மலையும் இணையுமிடம்- நீலகிரி.

* இலைகளை உதிர்க்காத மர வகை- ஊசியிலை மரங்கள்.

* இளம்வயதில் ஓவியராக இருந்தவர்- ஹிட்லர்.

* ஓர் எறும்பு ஆண்டுக்கு சுமார் ஒரு கோடி முட்டைகள் வரை இடும்.

* சில வகையான ஆந்தைகளுக்கு கொம்பு போன்ற தோற்றம் உண்டு.

* உலகளவில் மக்கள் பயன்பாட்டிற்காக முதன் முதலில் நூல் நிலையங்களை ஆரம்பித்தவர்- ஜுலியஸ் சீசர்.

* தபால்பெட்டிக்கு சிவப்பு நிறம் பூசும் பழக்கம் முதன்முதலில் 1876-ம் ஆண்டு இங்கிலாந்தில் தொடங்கப்பட்டது.

* செவ்வாய்க் கிரகத்தில் தொடர்ந்து 250 நாட்களுக்கு பகலாகவே இருக்கும்.

* இந்திய நாட்டுப் பெண் யானைகளுக்குத் தந்தம் கிடையாது; ஆப்பிரிக்க தேசத்துப் பெண் யானைகளுக்குத் தந்தம் உண்டு.

* 24 மணி நேரத்தில் இதயம் சராசரியாக லட்சம் முறை துடிக்கும்.

* அட்லாண்டிக் பெருங்கடலின் ஆழம்- 8 ஆயிரத்து 381 மீட்டர்கள்.

* ஒளிவிடும் தன்மை கொண்ட உலோகம்- சீர்கான்.

* முதன்முதலில் இந்தியாவின் உதவி ஜனாதிபதியாய் இருந்தவர்-  டாக்டர். ராதாகிருஷ்ணன்.

* ஜவஹர்லால் நேரு பெல்லோஷிப் விருதை இரண்டு முறை பெற்ற இந்திய எழுத்தாளர், கே.கே. நாயர்.

* உலக சிகரங்களில், மூன்றாவது பெரிய சிகரம்- கஞ்சன் ஜங்கா.

* கியூபாவில் நீண்ட காலம் ஆட்சி செய்த அதிபர்- பிடல் காஸ்ட்ரோ.

* சர் ஐசக் நிïட்டன் உருவாக்கிய கணித வகை- கால்குலஸ்.

* செங்குத்தான நிலையிலேயே நீந்திச் செல்லும் ஆற்றல் உள்ள மீன்- கடற்குதிரை.

* அமெரிக்க காந்தி என அழைக்கப்பட்டவர்- மார்ட்டின் லூதர்கிங்.

* ஜப்பான் மீது வீசப்பட்ட முதல் அணுகுண்டு- லிட்டில்பாய்.

* நிக்கல் உலோகத்தைக் கண்டறிந்தவர் கிரான்ஸ்டட்.

*மனிதனைப் போலவே நடக்கக் கூடிய பறவை- பெங்குவின்.

*புறாப் பந்தயம் தோன்றிய இடம்- பெல்ஜியம்.

*ஒலிம்பிக் போட்டியில் கபடி அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு- 1952.

*ஒருகாலத்தில் மாமன்னர்கள் மட்டுமே சாப்பிடும் பழமாக அத்தி இருந்தது.

*துருப்பிடிக்கும் போது இரும்பின் எடை கூடுகிறது.

*நெருப்புக்கோழியை, `ஒட்டகப்பறவை' என்றும் அழைக்கிறார்கள்.

* பச்சையம் இல்லாத தாவரம்- காளான்.

* காகம் இல்லாத நாடு- நியூசிலாந்து.

* பாம்பு இல்லாத தீவு- ஹவாய்.

* திரையரங்கு இல்லாத நாடு-  பூட்டான்.

* எரிமலை இல்லாத கண்டம்-  ஆஸ்திரேலியா.

* தலை இல்லாத உயிரினம்- நண்டு.

* அனிமாமீட்டர்- காற்றின் வேகத்தை அளக்கப் பயன்படுகிறது.

* உலகிலேயே முதன்முதலில் அமெரிக்காவில் தான் கண்வங்கி தொடங்கப்பட்டது.

* சென்னை விமான நிலையம், 1945-ம் ஆண்டு கட்டப்பட்டது.

* உலகின் மிகப்பெரிய நகரம், ஷாங்காய்.

* புனிதபூமி என்று அழைக்கப்படுவது- பாலஸ்தீனம்.

* அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையமான நாஸா தொடங்கப்பட்ட ஆண்டு-  1958.

* `குளோரின்' என்பது கிரேக்க மொழி வார்த்தையாகும்.

* `நவீன இந்தியாவின் தந்தை' என்று போற்றப்படுபவர்-  ராஜாராம் மோகன்ராய்.

* தீக்குச்சியைக் கண்டுபிடித்தவர்- லேண்ட் ஸ்டார்ம்.

* குளிர்சாதனப் பெட்டியில் பயன்படுத்தப்படும் வாயு-  அம்மோனியா.

* உலகின் முதல் மின்னணு கம்ப்ïட்டர்- எனியாக்.

* எந்த அமிலத்தாலும் கரைக்க முடியாத உலோகம்-  பிளாட்டினம்.

* `இங்க் பேனா'வைக் கண்டுபிடித்தவர்-  லீவிஸ் வாட்டர்மேன்.

* இந்திய நீச்சல் தலைமைக்கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு-  1948.

* மிக விரைவில் ஆவியாகும் திரவம்- ஆல்கஹால்.

* காற்றிற்கும் அழுத்தம் உண்டு எனக் கண்டுபிடித்தவர்-  டாரி செல்லி.

* `அமைதியின் மனிதர்' என்று அழைக்கப்படுபவர்- லால்பகதூர் சாஸ்திரி.

* நம்முடைய மூளைக்குள் ஒவ்வொரு நிமிடமும் சராசரியாக 800 மில்லி லிட்டர் ரத்தம் பாய்கிறது.

* நாட்டின் பெயரில் அமைந்துள்ள தனிமங்கள் அமெரீஷியம், பிரான்சிஷியம், ஜெர்மேனியம்,  பொலோனியம்.

* மார்ச் 21-ந் தேதியிலும், செப்டம்பர் 23-ந் தேதியிலும் பகலும், இரவும் சமமாக இருக்கும்.

* முட்டையின் ஓட்டில் உள்ள வேதிப்பொருள்- கால்சியம் கார்பனேட்.

* மோரின் புளிப்புச் சுவைக்கு காரணம்-  லாக்டிக் அமிலம்.

* வைட்டமின் பி மற்றும் சி இரண்டும் நீரில் கரையக்கூடியவை.

* இந்தியாவின் தலைசிறந்த பறவையியல் நிபுணர்-  சலீம் அலி.

* சிலந்திக்கு எட்டு கால்கள் இருப்பதைப் போன்று, கண்களும் எட்டு இருக்கின்றன.

* முதுகெலும்பு தரையில் படுமாறு உறங்கும் ஒரே விலங்கு- மனிதன் மட்டுமே.

* தேனில்- 31 சதவீதம் குளுக்கோஸ் அடங்கியுள்ளது.

* ஒரு மைக்ரான் என்பது, ஒரு மீட்டர் அளவை பத்து லட்சமாகப் பிரித்தபின் கிடைக்கும் ஒரு பகுதியாகும்.