Saturday 2 April 2011

பொது அறிவு - 23

* இந்தியாவின் தேசிய நீர்வாழ் உயிரினம் - திமிங்கலம்.

* விதையில்லாமல் முளைக்கும் தாவரம் - தர்ப்பைப்புல்.

* உலகின் வெண்தங்கம் - பருத்தி.

* இந்தியாவின் முதல் பெண் கவர்னர் - சரோஜினி நாயுடு.

* இந்தியாவின் மிக உயரமான கோவில் கோபுரம் - முருதேஷ்வரா கோவில் (கர்நாடகா).

* ஆரிய இனத்தவர்களின் தாயகம், மத்திய ஆசியா.

* விஞ்ஞானக் கழகத்தை ஏற்படுத்தியவர், சையது அகமது கான்.

* `குடியரசு' என்னும் நாளிதழை நடத்தியவர், பெரியார்.

* வங்கப்பிரிவினை ரத்து செய்யப்பட்ட ஆண்டு, 1911.

* இந்தியாவை ஆட்சி செய்த கடைசி இந்தியப் பேரரசர், ஹர்ஷர்.

* வினிகரில், அசிடிக் அமிலம் உள்ளது.

* தாவரங்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுப்பது, பொட்டாசியம்.

* சைக்கிளைக் கண்டுபிடித்தவர், மாக்மில்லன்.

* திரவ நிலையில் உள்ள உலோகம், பாதரசம்.

* `தாவர வகைப்பாட்டியலின் தந்தை' என்று அழைக்கப்படுபவர், லின்னேயஸ்.

* ரத்தச் சிவப்பணுக்களின் ஆயுட்காலம், 120 நாட்கள்.

* இந்திய துணை ஜனாதிபதியின் பதவிக்காலம், 5 ஆண்டுகள்.

* தென்னிந்தியாவின் மிக உயர்ந்த சிகரம், ஆனைமுடி.

* நீண்ட தொலைவு பறக்கும் ஆற்றலும், நீண்ட நேரம் வானில் வட்டமிடும் திறனும் கொண்ட பறவை-  புறா.

* உயிரினங்களில் நெடுநேரம் மூச்சை அடக்கும் சக்தி பெற்றது-முதலை.

* பறவைகளிலேயே மிகவும் நீளமான நாக்கு உடையது, மரங்கொத்தி.

* தவளை, தன்னுடைய கண்கள் மூலம் ஒலியைக் கேட்கிறது.

* `விவசாயிகளின் எதிரி' என்று அழைக்கப்படுவது, எலி.

* பூனையின் விலங்கியல் பெயர், பெலிஸ்கேடால்.

* பூச்சி இனங்களில் அதிக அறிவு உடையது -  எறும்பு.

* நேருவுக்கு 84 பல்கலைக் கழகங்கள் டாக்டர் பட்டம் வழங்கியுள்ளன.

* அமிர்தசரஸ் நகரை உருவாக்கியவர், குரு ராம்தாஸ்.

* `ஸ்காலிப்'  என்ற கடல் சிப்பிக்கு நூறு கண்கள் உள்ளன.

* ஆண்டுதோறும் கழுதைக் கண்காட்சி நடக்கும் இடம், உஜ்ஜைனி.

* வாயுக்களின் அழுத்தத்தை அளவிடும் கருவி, மானோ மீட்டர்.

* உலகத் தொழிலாளர் அமைப்பு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு- 1919.

* பூமிக்கு அருகில் உள்ள நட்சத்திரம், சூரியன்.

* பால், முட்டை, கேரட், வெண்ணை, மீன், பப்பாளி ஆகியவற்றில் `வைட்டமின் ஏ' அதிகமாக உள்ளது.

* `உயிரின் ஆறு'  என அழைக்கப்படுவது- ரத்தம்.

* ஒரு உணவு நிலையில் இருந்து மற்றொரு உணவு நிலைக்கு சக்தி கடத்தப்படுவதே `உணவுச்சங்கிலி' எனப்படும்.

* பூனையின் ஆயுட்காலம்- 12 வருடங்கள்.

* ராக்கெட்டுகளில் எரிபொருளாகப் பயன்படும் சேர்மம்-ஹைட்ரஜன்.

* நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு-1986.

* தமிழ்நாட்டில் உள்ள கடற்கரையின் நீளம் சுமார் 1000 கிலோமீட்டர்.

* நிதி ஆணையத்தின் பதவிக்காலம்- 5 ஆண்டுகள்.

 * நம்முடைய கால் பாதங்களில் 16 எலும்புகள் இருக்கின்றன.

* போலியோ தடுப்பு மருந்தைக் கண்டு பிடித்தவர், ஆல்பர்சேலின்.

* அஜந்தாவில் உள்ள குகைக்கோவில்களின் எண்ணிக்கை, 27.

* `ரஷ்யப்புரட்சி'யை தலைமையேற்று நடத்தியவர்- ஜோசப் ஸ்டாலின்.

* தட்டைப்புழுவின் விலங்கியல் பெயர்--டீனியா.

* செஸ் விளையாட்டு தோன்றிய நாடு- இந்தியா.

* வாத்துகள், அதிகாலை நேரத்தில் மட்டுமே முட்டையிடுகின்றன.

* சிங்கப்பூரின் பழைய பெயர்- டெமாஸெக்.

* வானவில்லில் 7 நிறங்கள் உள்ளன என்பதைக் கண்டுபிடித்தவர் -  ஜசக்
நியூட்டன்.

* `திராவிட மொழியியல் ஆய்வின் தந்தை' என்று அழைக்கப்படுபவர்-கால்டுவெல்.

* மூன்றாவது பானிபட் போர் நடைபெற்ற ஆண்டு- 1761.

* வரிக்குதிரை, ஆப்பிரிக்க கண்டத்தில் மட்டுமே காணப்படுகிறது.

* சிப்பியில் முத்து உருவாக சுமார் 15 ஆண்டுகள் ஆகும்.

* இந்தியாவிலேயே அதிக நூலகங்களைக் கொண்ட மாநிலம்- கேரளா.

* `செவாலியர்' விருதை வழங்கும் நாடு- பிரான்ஸ்.

* வண்ணப் புகைப்படத்தைக் கண்டுபிடித்தவர்-ஜார்ஜ் ஈஸ்ட்மன்.

* ஹார்மோன்களே இல்லாத உயிரினம்-பாக்டீரியா.

* `அரபிக்கடலின் ராணி' என்று வர்ணிக்கப்படும் நகரம்- கொச்சி.

* மனிதன் ஒரு நிமிடத்தில் சுவாசிக்கும் காற்றின் அளவு-சுமார் 15.5. லிட்டர்.

* `பிக் ஆப்பிள்' என்று அழைக்கப்படும் அமெரிக்க நகரம்- நியூயார்க்.

* `இந்தியாவின் ஏவுகணை மனிதர்' என்று போற்றப்படுபவர்- ஏ.பி.ஜே. அப்துல்கலாம்.

* நீரைவிட ரத்தத்துக்கு 6 மடங்கு அடர்த்தி அதிகம்.

 * ஒரு நெருப்புக்கோழியின் முட்டை, 22 கோழி முட்டைகளுக்கு சமம்.

* ஒரு புள்ளியில் சுமார் 70 ஆயிரம் அமீபாக்களை நிரப்பலாம்.

* உலக வானிலை மையம் அமைந்துள்ள இடம்- ஜெனீவா.

* யுரேனஸ் கிரகம் சூரியனைச் சுற்றி வரும் காலம்-  84 ஆண்டுகள்.

* உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை, டிரான்ஸ்-கனடா (8 ஆயிரம் கிலோமீட்டர்).

* தெற்காசியாவின் மிகப்பெரிய காய்கறிச்சந்தை- ஒட்டன்சத்திரத்தில் (திண்டுக்கல் மாவட்டம்) உள்ள காந்தி மார்க்கெட்.

* உலகிலேயே அதிக அளவில் மீன் பிடிக்கும் நாடு-  ஜப்பான்.

* புத்தர் பிறந்த இடம்- லும்பினி.

* `புனித நகரம்' என்று அழைக்கப்படுவது- ஜெருசலேம்.

* `பூகோள சொர்க்கம்' எனப்படும் இடம்-  காஷ்மீர் (இந்தியா).

* உலகின் மிகப்பெரிய தீபகற்பம்- அரேபியா.

* தொலைக்காட்சி நிலையங்கள் அதிகம் உள்ள நாடு-  அமெரிக்கா.

* ஜப்பான் நாட்டில் தான் அதிக அளவில் ஆட்டோக்கள் தயாரிக்கப்படுகின்றன.

 *`கிரையோஜெனிக் என்ஜின்கள்', விண்வெளி ஓடத்தில் (ராக்கெட்) பயன்படுத்தப்படுகின்றன.

* சராவதி ஆற்றின் `ஜோக்' அருவி தான் (கர்நாடகா), இந்தியாவிலேயே மிக உயரமானது.

* மிகப்பெரிய பூ பூக்கும் தாவரம்-  `ராப்லேசியா'.

* பச்சோந்தியின் நாக்கு, அதன் உடலைப்போன்று இரண்டு மடங்கு நீளமாக இருக்கும்.

*100 சதவீதம் மறுசுழற்சி செய்யப்படும் பொருள்- கண்ணாடி.

* 15 நிமிடங்கள் மட்டுமே அரசராக இருந்தவர்- 14-ம் லூயி.

* `லிட்டில் கார்ப்பொரல்' என்று அழைக்கப்பட்டவர்- நெப்போலியன்.

* `வாசனைப் பொருட்களின் ராணி' என அழைக்கப்படுவது-  ஏலக்காய்.

* பிரிட்டனின் தேசிய மலர்- ரோஜா.

* இந்தியா முதன்முதலில் அணுவெடிப்புச் சோதனை நிகழ்த்திய இடம்- பொக்ரான் (ராஜஸ்தான்).

* யானையின் துதிக்கையில் சுமார் 40 ஆயிரம் தசைகள் உள்ளன.

* நமது மூளை ஏறக்குறைய 60 லட்சம் செல்களால் ஆனது.

* உலகில் மீன் இனம் தோன்றி சுமார் 50 கோடி ஆண்டுகள் ஆகின்றன.

* இசைக்கருவிகளுள் ஒன்றான வீணையில், 7 தந்திக்கம்பிகள் உள்ளன.

* எறும்பின் ஆயுட்காலம்- 10 ஆண்டுகள்.

* முதலைக்கு 60 பற்கள் உண்டு.

* உலகிலேயே சர்க்கரை உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு-  கியூபா.

* வீரத்தைப் பாடிய 400 சங்க இலக்கியப் பாடல்களின் தொகுப்பு `புறநூனூறு'.

* இந்தியாவின் முதல் பெண் வெளிநாட்டு தூதுவர் - விஜயலட்சுமி பண்டிட்.

* இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் - அம்பேத்கர்.

* `கறுப்பு ஈயம்' எனப்படும் தாது -  கிராபைட்.

* கார்பன் மோனாக்சைடும், ஹைட்ரஜனும் சேர்ந்த கலவையின் பெயர்- `நீர்வாயு'.

* காற்றிலுள்ள ஈரப்பதத்தை அளக்கும் கருவியின் பெயர்-  ஹைக்கோ மீட்டர்.

* `இந்தியாவின் நைட்டிங்கேல்' என்று அழைக்கப்படுபவர்-  கவிக்குயில் சரோஜினி நாயுடு.

* `திருமறைக்காடு' என்று அழைக்கப்படும் ஊர்-  வேதாரண்யம்.

* `பெருலா' என்ற செடியில் இருந்து வெளிவரும் ஒரு திரவப்பொருள் தான்-பெருங்காயம்.

* கரிகால் சோழ மன்னனின் இயற்பெயர்- திருமாவளவன்.

* உயிர் காக்கும் உன்னத உலோகம் என அழைக்கப்படுவது- ரேடியம்.

* மின்னூட்டத்தினை தேக்கி வைக்கும் சாதனம்-  மின்தேக்கி.

* `சுங்கம் தவிர்த்த சோழன்' எனப் பெயர் பெற்ற மன்னன்- முதலாம் குலோத்துங்க சோழன்.

*`பறவைத்தீவு' என அழைக்கப்படுவது - நியூசிலாந்து.

* நாகலாந்தில் ஒரே ஒரு ரெயில் நிலையம் தான் உள்ளது.

* வீட்டிற்கு ஒரு பியானோ உள்ள நாடு - இங்கிலாந்து.

* பழங்களின் அரசன் எனப்படுவது - மாம்பழம்.

* எலும்புக்கூடு இல்லாத உயிரினம் - ஜெல்லி மீன்.

* `ஆகஸ்டு புரட்சி' என அழைக்கப்படுவது, வெள்ளையனே வெளியேறு இயக்கம்.

* `வாதாபி கொண்டான்' என்று அழைக்கப்படும் மன்னன்- நரசிம்ம பல்லவன்.

* தென்னிந்தியாவின் உயரமான மலைச்சிகரம்- தொட்டபெட்டா.

* வாகனங்களில் இருந்து வெளியாகும் மாசு- கார்பன் மோனாக்சைடு.

* `கூத்தராற்றுப்படை' என்று குறிப்பிடப்படும் சங்க இலக்கியம்- மலைபடுகடாம்.

* டெல்லி யூனியன் பிரதேசத்தின் முதல் பெண் முதல்வர்- சுஷ்மா சுவராஜ்.

* முன்னங்கால்களில் காதுகளைக் கொண்ட உயிரினம்- வெட்டுக்கிளி.

* `உயிரியல் கவிஞர்' என்று அழைக்கப்படுபவர்- சர் ஜெகதீஸ் சந்திரபோஸ்.


* ஐம்புலனறிவு எல்லா உயிர்களுக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை.

* பறவைகளுக்குப் பார்வைச் சக்தி அதிகம். வானத்தில் வட்டமிடும் பருந்து, தரையில் உள்ள பல்லியைக் கூடப் பார்த்து அதன் மீது பாய்ந்து பற்றும்.

* வேட்டையாடும் விலங்குகளுக்குப் பார்வைச் சக்தி குறைவு. ஆனால் மோப்ப உணர்வு மொட்டுகள் சராசரியாக 22 கோடி என்ற அளவில் உள்ளன.

* மனிதர்களுக்கு வாசனையை உணரும் மொட்டுகள் 50 லட்சம் உள்ளன.

* பத்தாயிரம் வெவ்வேறு விதமான வாசனைகளை நம்மால் பிரித்து அறிய முடியும்.

* உயிர் வாழ்வதற்கு எல்லா உணர்வுகளும் வேண்டும் என்பதில்லை. செடிகள் வெளியிடும் கரியமில வாயுவை உண்டு வாழும் ஒரு புழு உள்ளது. அதற்கு அந்த ஒரு வாசனை மட்டுமே தெரியும்.

* ஒவ்வோர் உயிரினமும் தம் உடலிலிருந்து தனித்தனி வாசனையைக் காற்றில் கலக்கிறது.

* வண்ணத்துப்பூச்சி தனது வாசனையால் பல மைல்களுக்கு அப்பால் உள்ள தனது இணையைக் கவரும்.

* சூரியனின் புறஊதாக் கதிர்களை தேனீக்கள் உணர்கின்றன. சூரியன் இருக்குமிடத்தை வைத்து,  தம் கூட்டுக்குத் திரும்பும் திசையை அவை தெரிந்துகொள்கின்றன.

* தவளைக்குப் பார்வைத் திறன் குறைவு. தனது இரை மட்டுமே அதற்குப் புலப்படும்.

* உலகின் மீது ஒரு மணி நேரம் விழும் சூரியசக்தி, 2 லட்சத்து 10 ஆயிரம் டன் நிலக்கரி தரும் சக்திக்கு சமம்.

* கணினி அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு- 1952.

* மனித உடலில் அதிகளவில் உள்ள உப்பு- கால்சியம்.

* கடல்நீரில் உள்ள உப்பின் அளவு- 35 சதவீதம்.

* நாகாலாந்து தனி மாநிலமாக அறிவிக்கப்பட்ட ஆண்டு- 1962.

* ஒரு நாளில் நாம் ஏறக்குறைய 15 ஆயிரம் முறை கண்களை இமைக்கிறோம்.

* தேனீக்களுக்கு 5 கண்கள் உள்ளன.

* மனிதனின் நாக்கில் 8 ஆயிரம் சுவை மொட்டுகள் உள்ளன.

* செஸ் போர்டில் உள்ள வெள்ளைக் கட்டங்களின் எண்ணிக்கை-  32.

* ஒரு பென்சிலைக் கொண்டு சுமார் 50 கிலோமீட்டர் நீளத்திற்கு கோடு வரைய முடியும்.

* மின்சார பல்பில் `இனர்ட்' என்ற வாயு பயன்படுத்தப்படுகிறது.

* மனித உடலில் 640 தசைகள், 206 எலும்புகள் உள்ளன.

* மேற்குத் தொடர்ச்சி மலையும், கிழக்குத் தொடர்ச்சி மலையும் இணையுமிடம்- நீலகிரி.

* இலைகளை உதிர்க்காத மர வகை- ஊசியிலை மரங்கள்.

* இளம்வயதில் ஓவியராக இருந்தவர்- ஹிட்லர்.

* ஓர் எறும்பு ஆண்டுக்கு சுமார் ஒரு கோடி முட்டைகள் வரை இடும்.

* சில வகையான ஆந்தைகளுக்கு கொம்பு போன்ற தோற்றம் உண்டு.

* உலகளவில் மக்கள் பயன்பாட்டிற்காக முதன் முதலில் நூல் நிலையங்களை ஆரம்பித்தவர்- ஜுலியஸ் சீசர்.

* தபால்பெட்டிக்கு சிவப்பு நிறம் பூசும் பழக்கம் முதன்முதலில் 1876-ம் ஆண்டு இங்கிலாந்தில் தொடங்கப்பட்டது.

* செவ்வாய்க் கிரகத்தில் தொடர்ந்து 250 நாட்களுக்கு பகலாகவே இருக்கும்.

* இந்திய நாட்டுப் பெண் யானைகளுக்குத் தந்தம் கிடையாது; ஆப்பிரிக்க தேசத்துப் பெண் யானைகளுக்குத் தந்தம் உண்டு.

* 24 மணி நேரத்தில் இதயம் சராசரியாக லட்சம் முறை துடிக்கும்.

* அட்லாண்டிக் பெருங்கடலின் ஆழம்- 8 ஆயிரத்து 381 மீட்டர்கள்.

* ஒளிவிடும் தன்மை கொண்ட உலோகம்- சீர்கான்.

* முதன்முதலில் இந்தியாவின் உதவி ஜனாதிபதியாய் இருந்தவர்-  டாக்டர். ராதாகிருஷ்ணன்.

* ஜவஹர்லால் நேரு பெல்லோஷிப் விருதை இரண்டு முறை பெற்ற இந்திய எழுத்தாளர், கே.கே. நாயர்.

* உலக சிகரங்களில், மூன்றாவது பெரிய சிகரம்- கஞ்சன் ஜங்கா.

* கியூபாவில் நீண்ட காலம் ஆட்சி செய்த அதிபர்- பிடல் காஸ்ட்ரோ.

* சர் ஐசக் நிïட்டன் உருவாக்கிய கணித வகை- கால்குலஸ்.

* செங்குத்தான நிலையிலேயே நீந்திச் செல்லும் ஆற்றல் உள்ள மீன்- கடற்குதிரை.

* அமெரிக்க காந்தி என அழைக்கப்பட்டவர்- மார்ட்டின் லூதர்கிங்.

* ஜப்பான் மீது வீசப்பட்ட முதல் அணுகுண்டு- லிட்டில்பாய்.

* நிக்கல் உலோகத்தைக் கண்டறிந்தவர் கிரான்ஸ்டட்.

*மனிதனைப் போலவே நடக்கக் கூடிய பறவை- பெங்குவின்.

*புறாப் பந்தயம் தோன்றிய இடம்- பெல்ஜியம்.

*ஒலிம்பிக் போட்டியில் கபடி அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு- 1952.

*ஒருகாலத்தில் மாமன்னர்கள் மட்டுமே சாப்பிடும் பழமாக அத்தி இருந்தது.

*துருப்பிடிக்கும் போது இரும்பின் எடை கூடுகிறது.

*நெருப்புக்கோழியை, `ஒட்டகப்பறவை' என்றும் அழைக்கிறார்கள்.

* பச்சையம் இல்லாத தாவரம்- காளான்.

* காகம் இல்லாத நாடு- நியூசிலாந்து.

* பாம்பு இல்லாத தீவு- ஹவாய்.

* திரையரங்கு இல்லாத நாடு-  பூட்டான்.

* எரிமலை இல்லாத கண்டம்-  ஆஸ்திரேலியா.

* தலை இல்லாத உயிரினம்- நண்டு.

* அனிமாமீட்டர்- காற்றின் வேகத்தை அளக்கப் பயன்படுகிறது.

* உலகிலேயே முதன்முதலில் அமெரிக்காவில் தான் கண்வங்கி தொடங்கப்பட்டது.

* சென்னை விமான நிலையம், 1945-ம் ஆண்டு கட்டப்பட்டது.

* உலகின் மிகப்பெரிய நகரம், ஷாங்காய்.

* புனிதபூமி என்று அழைக்கப்படுவது- பாலஸ்தீனம்.

* அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையமான நாஸா தொடங்கப்பட்ட ஆண்டு-  1958.

* `குளோரின்' என்பது கிரேக்க மொழி வார்த்தையாகும்.

* `நவீன இந்தியாவின் தந்தை' என்று போற்றப்படுபவர்-  ராஜாராம் மோகன்ராய்.

* தீக்குச்சியைக் கண்டுபிடித்தவர்- லேண்ட் ஸ்டார்ம்.

* குளிர்சாதனப் பெட்டியில் பயன்படுத்தப்படும் வாயு-  அம்மோனியா.

* உலகின் முதல் மின்னணு கம்ப்ïட்டர்- எனியாக்.

* எந்த அமிலத்தாலும் கரைக்க முடியாத உலோகம்-  பிளாட்டினம்.

* `இங்க் பேனா'வைக் கண்டுபிடித்தவர்-  லீவிஸ் வாட்டர்மேன்.

* இந்திய நீச்சல் தலைமைக்கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு-  1948.

* மிக விரைவில் ஆவியாகும் திரவம்- ஆல்கஹால்.

* காற்றிற்கும் அழுத்தம் உண்டு எனக் கண்டுபிடித்தவர்-  டாரி செல்லி.

* `அமைதியின் மனிதர்' என்று அழைக்கப்படுபவர்- லால்பகதூர் சாஸ்திரி.

* நம்முடைய மூளைக்குள் ஒவ்வொரு நிமிடமும் சராசரியாக 800 மில்லி லிட்டர் ரத்தம் பாய்கிறது.

* நாட்டின் பெயரில் அமைந்துள்ள தனிமங்கள் அமெரீஷியம், பிரான்சிஷியம், ஜெர்மேனியம்,  பொலோனியம்.

* மார்ச் 21-ந் தேதியிலும், செப்டம்பர் 23-ந் தேதியிலும் பகலும், இரவும் சமமாக இருக்கும்.

* முட்டையின் ஓட்டில் உள்ள வேதிப்பொருள்- கால்சியம் கார்பனேட்.

* மோரின் புளிப்புச் சுவைக்கு காரணம்-  லாக்டிக் அமிலம்.

* வைட்டமின் பி மற்றும் சி இரண்டும் நீரில் கரையக்கூடியவை.

* இந்தியாவின் தலைசிறந்த பறவையியல் நிபுணர்-  சலீம் அலி.

* சிலந்திக்கு எட்டு கால்கள் இருப்பதைப் போன்று, கண்களும் எட்டு இருக்கின்றன.

* முதுகெலும்பு தரையில் படுமாறு உறங்கும் ஒரே விலங்கு- மனிதன் மட்டுமே.

* தேனில்- 31 சதவீதம் குளுக்கோஸ் அடங்கியுள்ளது.

* ஒரு மைக்ரான் என்பது, ஒரு மீட்டர் அளவை பத்து லட்சமாகப் பிரித்தபின் கிடைக்கும் ஒரு பகுதியாகும்.

1 comment:

  1. sir your site is more informative.please keep going.

    with Regards

    S.Radhakrishnan

    ReplyDelete