Saturday 26 March 2011

பொது அறிவு - 10

1 . தமிழகத்தின் தேசிய பறவை எது?
விடை : புறா

2. சிரிக்கும் போது நமது உடலில் எத்தனை தசை நார்கள் இயங்குகின்றன?
விடை : 17 தசை நார்கள்

3. கோபப்படும் போது நமது உடலில் எத்தனை தசை நார்கள் இயங்குகின்றன?
விடை : 43 தசை நார்கள்

4. பாம்புக்கு எத்தனை நுரையீரல்கள் உள்ளன?
விடை : ஒன்று

5. ரப்பர் தாவரத்தின் தாவரவியல் பெயர் என்ன?
விடை : ஹீவியா ப்ரசிலியன்சிஸ்.

6. மஞ்சள் காமாலை நோயினை குணப்படுத்தும் மூலிகை தாவரம் எது?
விடை : கிழாநெல்லி.

7. கங்காரூ அதிகம் உள்ள நாடு?
விடை : ஆஸ்திரேலியா

8. கண்கள் திறந்த நிலையிலேயே தூங்கும் மிருகம் எது?
விடை : முதலை.

9. குருவியின் கழுத்திலுள்ள எழும்புகள் எத்தனை?
விடை : 23

10. வரிக்குதிரையின் ஆயுட்காலம் எவ்வளவு?
விடை : 22 வருடங்கள்

11. அணிலின் ஆயுற்காலம் எவ்வளவு?
விடை : 82 வருடங்கள்

12. செம்மறி ஆட்டின் ஆயுட்காலம் எவ்வளவு?
விடை : 16 வருடங்கள்

13. சிம்பன்சியின் ஆயுட்காலம் எவ்வளவு?
விடை : 41 வருடங்கள்

14. பெருங்கரடியின் ஆயுட்காலம் எவ்வளவு?
விடை : 20 வருடங்கள்

15. தீக்கோழியின் ஆயுட்காலம் எவ்வளவு?
விடை : 50 வருடங்கள்

16. பென்குயினின் ஆயுட்காலம் எவ்வளவு?
விடை : 22 வருடங்கள்

17. திமிங்கிலத்தின் ஆயுட்காலம் எவ்வளவு?
விடை : 500 வருடங்கள்

18. கடலாமையின் ஆயுட்காலம் எவ்வளவு?
விடை : 200 வருடங்கள்

19. சிரிக்கத் தெரிந்த படைப்பு எது?
விடை : மனிதன்

20. மூக்கில் பல் உள்ள விலங்கு எது?
விடை : முதலை

21. பாலைவனக்கப்பல் என அழைக்கப்படும் விலங்கு எது?
விடை : ஒட்டகம்

22. ஈருடகவாழிகள் யாவை?
விடை : ஆமை, தவளை, சலமந்தா, முதளை

23. பறக்க முடியாத பறவைகள் யாவை?
விடை : கிவி, ஏமு,பெஸ்பரோ, தீக்கோழி, பென் குயின்.

24. களுகங்கையின் நீளம் யாது?
விடை : 120 கி.மீற்றர்.

25. தோலில் நச்சுச் சுரப்பிகள் உள்ள விலங்கு எது?
விடை : தேரை

26. கணங்களுக்கு மேல் இமை இல்லாத உயிரினம் எது?
விடை : பாம்பு.

27. நீந்தத் தெரியாத மிருகம் எது?
விடை : ஒட்டகம்.

28. எந்த உயிர்னத்தில் தூக்கத்தில் இருக்கும் போது ஒரு கண் திறந்திருக்குமாம்?
விடை : டொல்பின்.

29. தந்தம் உள்ள மிருகங்கள்
விடை : யானை, காண்டாமிருகம், வால்ரஸ்(கடற்குதிரை).


30. கிளைடர் விமானம் 1853-ல் உருவாக்கப்பட்டது.

31. வில்வித்தை கலையில் முதலிடம் வகிப்பவர்கள் கொரியர்கள்.

32. நினைவு தபால்தலைகளை முதன்முதலில் வெளியிட்ட நாடு அமெரிக்கா.

33. முதன்முதலில் மக்களுக்காக நூலகம் அமைத்தவர் ஜூலியஸ் சீஸர்.

34. இந்தியாவில் முதல் நர்ஸ் பயிற்சி பள்ளி 1946-ல் வேலூரில் தொடங்கப்பட்டது.

35. பைபிளை முதன்முதலில் தமிழில் அச்சிட்டவர் சீகன் பால்க்.


சுறா செய்திகள்:


1. கடலில் சுறா தோன்றி 40 கோடி ஆண்டுகள் ஆகின்றன.

2. சுறா மீனில் 350 இனங்கள் உள்ளன.

3. சுறா மீனுக்குப் புற்று நோய் வருவதில்லை.

4. எவ்வளவு பெரிய காயம் ஏற்பட்டாலும் சுறா மீனுக்கு சீழ் பிடிப்பதில்லை.

5. கறுப்பு ஆடை அணிந்து குளிப்பவர்களை சுறாமீன் தாக்குவதில்லை.


நாய்களுக்கு ரத்த வங்கி:
1. நாய்களுக்கு என்று ஐரோப்பாவில் ரத்தவங்கி உள்ளது.

2. கழுதைகள் ஒரு நாளைக்கு ஒரு மணிநேரம் தான் தூங்குமாம்.

3. தவளையின் ரத்த நிறம் கருப்பாக இருக்கும்.

4. கிரேக்க மேதையான சாக்ரடீஸூக்கு எழுதப் படிக்கத் தெரியாது.


தென்னை செய்திகள்:

1. தென்னை மரம் 100 ஆண்டு காலம் ஆயுள் என்றாலும், 80 ஆண்டுகளுக்கு மேல் பலன் தராது.

2. தென்னை உஷ்ண மண்டல பயிர். அதனால் குளிர் பிரதேசங்களில் விளையாது.

3. இலங்கை, மலேசியா, சுமத்திரா (இந்தோனேஷியா), கிழக்கிந்திய தீவுகள் ஆகிய பகுதிகளில் தென்னை மரம் அதிகளவில் வளர்க்கப்படுகிறது.

4. கிட்னி சம்பந்தமான நோய்களையும், மஞ்சள் காமாலையையும் தடுக்க வல்லது இளநீர்.

5. அந்தமான் நிக்கோபார் தீவில் தென்னை முக்கியப் பயிராக சாகுபடி செய்யப்படுகிறது.

நைல் நதியின் நீளம்:

1. நைல் நதியின் நீளம் 6,650 கிலோ மீட்டர்.

2. மெரீனா கடற்கரையின் நீளம் 13 கிலோ மீட்டர்.

3. சுதந்திர தேவி சிலையின் உயரம் 46 மீட்டர்.

4. இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா.

5. விண்வெளிக்கு சென்ற முதல் வீரர் யூரி ககாரின். இவர் ரஷ்யாவை சேர்ந்தவர்.

6. இந்தியாவின் முதல் செயற்கைக்கோளின் பெயர் ஆர்யபட்டா.

7. முன்னும் பின்னும் பறக்கும் சக்தி படைத்த பறவை
ஊங்காரக் குருவி.


நத்தைகள்:

1. உலகில் முதன்முதலாக வீட்டு விலங்காக கருதப்பட்டது நாய்.

2. நத்தைகள் தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் வரை தூங்கும் தன்மை கொண்டது.

3. இந்தியாவின் முதல் பெண் கவர்னர் சரோஜினி நாயுடு.

4. மனிதனின் தும்மல் மணிக்கு 150 கி.மீட்டர் வேகம் கொண்டது.

5. 1987 மே 30-ம் தேதி கோவா மாநில அந்தஸ்து பெற்றது.

6. சீன மொழியில் மொத்தம் 1,500 எழுத்துகள் உள்ளன.


மூளையின் எடை:

1. விக்டோரியா ராணிக்கு முடிசூட்டும் போது அவருக்கு 13 வயதுதான்.

2. திமிங்கலத்தின் மூளை எடை 10 கிலோ.

3. யானையின் மூளையின் எடை 6 கிலோ.

4. தேவாங்கு சாப்பிடும் பொருளை தண்ணீரில் கழுவி சுத்தம் செய்த பின்னர்தான் சாப்பிடும்.

5. குழி முயல் நீர்ச்சத்து நிறைந்த புல், முட்டைக்கோஸ், காரட், முள்ளங்கிக் கீரை ஆகியவற்றை சாப்பிடுவதால் தண்ணீரே அருந்துவதில்லை.


முக்கிய அமிலங்கள்:


1. ஆப்பிளில் அடங்கியுள்ள அமிலம் மாலிக் அமிலம்.

2. ரப்பரை பதப்படுத்த உதவும் அமிலம் போர்மிக் அமிலம்.

3. எலுமிச்சை, ஆரஞ்சு போன்றவற்றில் அடங்கியுள்ள அமிலம் சிட்ரிக் அமிலம்.

4. வினிகரில் அடங்கியிருக்கும் அமிலம் அசிட்டிக் அமிலம்.

5. ஸ்ட்ராபெர்ரி, நெல்லிக்காய் போன்றவற்றில் உள்ள அமிலம் அல்கோர்பிக் அமிலம்.

6. திராட்சை, புளி போன்றவற்றில் அடங்கியுள்ள அமிலம் டார்டாரிக் அமிலம்.

4 comments: